புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் வேளாண்துறை ரூ.31.87 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் ரகுபதி வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் வேளாண்துறை ரூ.31.87 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ரகுபதி வழங்கினார் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர்…

மார்ச் 28, 2022

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்… பிரான்ஸ் தேசத்து சித்தர் நாஸ்ட்ரடாமஸ்..

மேலைநாட்டு தீர்க்கதரிசிகளில் மிகவும் பிரபலமானவர் ‘மிஷெல் தெ நாத்ருதாம்‘ (Michel de Notredame). ஆங்கிலத்தில் நாஸ்ட்ரடாமஸ் (Nostradamus) என்று கூறுவார்கள். வருங்காலத்தைப் பற்றி அவர் எழுதி வைத்ததில்…

மார்ச் 28, 2022

புதுக்கோட்டையில் அனைத்து தொழில்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம்

புதுக்கோட்டையில் ஒன்றிய தலைமை தபால் அலுவலகம் முன்பு அனைத்துத் தொழில்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் . தேசிய ஊரக வேலைஉறுதி திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு…

மார்ச் 28, 2022

நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம்: தஞ்சையில் மாபெரும் பேரணி மறியல் போராட்டம்

ஒன்றிய அரசின் மக்கள் விரோத,தொழிலாளர் விரோத, கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளுக்கு எதிராக நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தையொட்டி   28-3-2022 திங்கள்கிழமை  ஆற்றுப் பாலத்தில் இருந்து அனைத்து தொழிற்சங்கத்தினர்…

மார்ச் 28, 2022

அரசுபோக்குவரத்துக்கழக ஊழியர்கள் பணப்பலன் ஓய்வூதியம் பெற முடியாமல் காத்திருப்பு : ஆம்ஆத்மி கோரிக்கை

அரசு போக்குவரத்து துறையில்  ஏறத்தாழ  1000 ஊழியர்களின் 2020 முதல் சம்பள பிடிப்பு, ஓய்வூதிய பலன்கள் கிடைக்காமல் தவிக்கும் நிலையை மாற்ற  தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க…

மார்ச் 28, 2022

வாகன ஏலம் விடப்படும் தேதி மாற்றம்: மாவட்ட காவல்துறை அறிவிப்பு

புதுக்கோட்டை காவல் துறையினரால் கைப்பற்றப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்களின் ஏலம் விடப்படும் தேதி மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை  அறிவித்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட காவல்கண்காணிப்பாளர் நிஷாபார்த்திபன் வெளியிட்ட தகவல்:…

மார்ச் 28, 2022

தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம்: குறைந்த அளவே பேருந்துகள் இயங்கியதால் மக்கள் அவதி

தொழிற்சங்க ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் பேருந்துவசதியின்றி செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டது அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பின் வேலை நிறுத்த…

மார்ச் 28, 2022

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

புதுக்கோட்டை அருகே நார்த்தாமலை அருள்மிகு முத்துமாரி யம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை திருக்கோயில்களைச் சேர்ந்த கோயில்களில் இது முக்கியமான கோயிலாகும். வற்றாத ஆகாய…

மார்ச் 28, 2022

புதுகையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆசிரியர்களுக்கு விருது பதக்கம் வழங்கல்

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் புதுக்கோட்டை மாவட்டம் சார்பில் மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கும் ஆசிரியர்களுக்கு விருதுகள் மற்றும்  தங்க நாணயம், வெள்ளிப் பதக்கம் வழங்கும்…

மார்ச் 28, 2022

புதுகை பூங்கா நகர் மகாசக்தி முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா…

புதுக்கோட்டை பூங்கா நகரில் எழுந்தருளியுள்ள மகாசக்தி முத்து மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா  கோலாகலமாக நடைபெற்றது முன்னதாக அதிகாலை முதலே 300 மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தி…

மார்ச் 28, 2022