தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதா குடியரசுத்தலைவர் மாளிகைக்கு வரவில்லை: மத்தியஅமைச்சர் விளக்கம்

தமிழகத்திற்கு நீட் நுழைவு தேர்வில் இருந்து விலக்குக் கோரும் மசோதா இதுவரை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக வரவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு நீட்…

மார்ச் 26, 2022

அலமாரியிலிருந்து… ஜெயகாந்தனின்…சில நேரங்களில் சில மனிதர்கள்..,

 ஜெயகாந்தனின்.. சில நேரங்களில் சில மனிதர்கள்.. சற்று கவனம் பிசகி அர்த்தம் கொள்ளும் போது ஆபாச குப்பையாக மாறிவிடும் அபாயம் கொண்ட கதை இது. இதற்கு முன்…

மார்ச் 26, 2022

மார்ச்28,29 வேலை நிறுத்தத்தை விளக்கி போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் தஞ்சையில் பிரசாரம்

மக்களுக்கு சேவை செய்யும் போக்குவரத்து கழகங்களை பாதுகாப்போம்! பொதுத்துறைகளை பாதுகாப்போம்!! மார்ச்28,29 வேலைநிறுத்தத்தை விளக்கி போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கத்தினர் தஞ்சையில் இன்றுபிரச்சாரம். கும்பகோணம் தமிழ்நாடு…

மார்ச் 26, 2022

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் 1098 சைல்டு லைன் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனைக் குழு கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சியில் 1098 சைல்டு லைன் சார்பில் தாலுகா அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது. திருமயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற…

மார்ச் 25, 2022

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்…ஜேம்ஸ் ஜாய்ஸின் டப்ளினர்ஸ்

ஜேம்ஸ் ஜாய்ஸின் டப்ளினர்ஸ் , 1904–07 காலகட்டங்களில் எழுதப்பட்ட பதினைந்து சிறுகதைகளின் தொகுப்பாகும். அயர்லாந்தின் டப்ளின் நகரத்தை சுற்றி மட்டுமே , அங்குள்ள மாந்தர்களின் வாழ்வியலை அவர்களின்…

மார்ச் 24, 2022

ஏதிலிகளாக வரும் ஈழத் தமிழர்களை சிறையில் அடைக்கக் கூடாது: தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரிக்கை

ஏதிலிகளாக வரும் ஈழத் தமிழர்களை சிறையில் அடைக்காமல் அவர்களுக்கு  வாழ்வியல் உரிமைகளை வழங்க முன்வர வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்த்தேசியப் பேரிக்கத் தலைவர்  பெ.மணியரசன்…

மார்ச் 24, 2022

பொது வேலை நிறுத்தத்தை விளக்கி அனைத்து தொழிற்சங்கங்கள் தெருமுனை பிரசாரம்

பொது வேலை நிறுத்தத்தை விளக்கி அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் தஞ்சையில் தெருமுனைப் பிரசாரம்  நடைபெற்றது. மார்ச் 28, 29 இந்தியா முழுதும் ஒன்றிய அரசின் மக்கள்…

மார்ச் 24, 2022

சிவகிரி பொன்காளியம்மன் பொங்கல் விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

சிவகிரி பொன்காளியம்மன் பொங்கல் தேர்த்திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. சிவகிரி அருகே உள்ள தலையநல்லூரில் அமைந்துள்ளபொன் காளியம்மன் பொங்கல் விழாவானது ஆண்டு தோறும் பங்குனி மாதம் வெகு விமரிசையாக…

மார்ச் 24, 2022

கவிதைப்பக்கம்… மண்: மருத்துவர் மு.பெரியசாமி

மண்… தங்கமும் நானே தகரமும் நானே இரும்பும் நானே துரும்பும் நானே கல்லும் நானே கடவுளும் நானே!!! கங்கை ஓடுவதும் கடல் ஆடுவதும் காற்று வீசுவதும் என்னால்!…

மார்ச் 24, 2022