கடைசி விவசாயி.. திரைப்படம் ஒரு பார்வை..

கடைசி விவசாயி திரைப்படம் குறித்த ஆழமான அழுத்தமான விமர்சனம் தமிழ் சினிமா ரசிகர்களின்  பார்வைக்கு வைக்கிறோம். சில வாரங்களாக பார்க்க நினைத்து அண்மையில் தான் பார்க்க முடிந்தது.…

மார்ச் 22, 2022

புதுக்கோட்டை வேட்டைப்பெருமாள் கோயில் குடமுழுக்கு

புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு வேட்டை பெருமாள் ஆலய மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை விமரிசையாக  நடைபெற்றது. மன்னர் குடும்பத்திற்கு சொந்தமானதும், மன்னர் வேட்டைக்கு செல்லும்போதும்…

மார்ச் 22, 2022

கொன்னையூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் பங்குனி பெருந்திருவிழா பூச்சொரிதலுடன் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா பூச்சொரிதலுடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. கொன்னையூரில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் அப்பகுதியில்…

மார்ச் 22, 2022

குடியரசுத்தலைவரிடம் பத்மஸ்ரீ விருது பெற்ற சதிர் கலைஞர் விராலிமலை முத்துக்கண்ணம்மாள்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைப் பூர்வீகமாகக் கொண்ட சதிர் கலைஞர்  முத்துக்கண்ணம்மாள்(83) கலைப் பிரிவில், மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து குடியரசுத்தலைவர் மாளிகையில்…

மார்ச் 22, 2022

பொன்னமராவதி அருகே உலக வனநாள் விழிப்புணர்வு ஊர்வலம்

பொன்னமராவதி அருகே ஆலவயல் ஊராட்சியில் உலக வனநாளை முன்னிட்டு வனத்துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம்  நடைபெற்றது.. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில்…

மார்ச் 21, 2022

புதுக்கோட்டை காவல் துறையினரால் கைப்பற்றப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்களை ஏலம்

புதுக்கோட்டை காவல் துறையினரால் கைப்பற்றப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்களை ஏலம் விடப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத…

மார்ச் 21, 2022

நிதிநிலை அறிக்கையில் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு தனியாக நிதி ஒதுக்கீடு: ஏஐடியுசி வரவேற்பு

அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு தனியாக நிதி ஒதுக்கியதை ஏஐடியுசி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சம்மேளனம்  வரவேற்றுள்ளது. இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழக ஏஐடியூசி…

மார்ச் 21, 2022

தஞ்சையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆர்ப்பாட்டம்

விவசாயிகளை படுகொலை செய்த ஒன்றிய அமைச்சர் மற்றும் அவரது மகன் பிணையை ஒன்றிய அரசு  ரத்து செய்ய  வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணி தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.…

மார்ச் 21, 2022

ஒட்டுமொத்த டீசல் கொள்முதலுக்கு லிட்டருக்கு ரூ. 25 உயர்த்திய ஒன்றிய அரசுக்கு  ஏஐடியுசி கண்டனம்

ஒட்டுமொத்த டீசல் கொள்முதலுக்கு லிட்டருக்கு ரூ. 25 உயர்த்திய ஒன்றிய அரசுக்கு  ஏஐடியுசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்ட ஏஐடியூசி நிர்வாகிகள் கூட்டம் சங்கத்தின் கூட்ட…

மார்ச் 21, 2022

தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நூல் அறிமுக விழா

தஞ்சை அருகேயுள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நூல் அறிமுக விழா  நடைபெற்றது. தஞ்சாவூர் விளார் சாலையில் அமைந்துள்ளமுள்ளிவாய்க்கால் முற்றத்தில் மொழிப்போராளி மறைந்த  ம. நடராஜன்  நினைவலைகள் பகிர்தல் என்னும்…

மார்ச் 21, 2022