அன்னவாசலில் விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் (23.3.2022) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நூறு நாள் வேலைத் திட்டத்தில்…
அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் (23.3.2022) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நூறு நாள் வேலைத் திட்டத்தில்…
புதுக்கோட்டை சமஸ்கிருத வித்யாலயா ஓரியண்டல் உயர்நிலைப்பள்ளி ஜூனியர் ரெட் கிராஸ் மாணவர்கள் சார்பாக உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, நமது புதுக்கோட்டை நீர்நிலைகளை பாதுகாப்போம் என்ற தலைப்பில்…
புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் அரசு குழந்தைகள் காப்பக மாணவிகளுக்கான மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. புதுக்கோட்டை அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள்…
பொதுமக்களின் வசதிக்காக தமிழக காவல்துறையின் புதிய இணையதள சேவைகள் நடைமுறையில் உள்ளன. பொதுமக்கள் சேவையை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு காவல்துறையின் இணையதளம் (http://eservices.tnpolice.gov.in) மூலம் இரண்டு புதிய இணையதள…
தூய்மையான குடிநீரின் அவசியம் குறித்து பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக தண்ணீர் தினத்தையொட்டி…
நாடுதழுவிய (மார்ச் 28,29 தேதி) வேலை நிறுத்தத்தை விளக்கி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் போராட்டம் நடைபெற்றது. கோரிக்கைகள்: பெட்ரோல், டீசல்,…
கடைசி விவசாயி திரைப்படம் குறித்த ஆழமான அழுத்தமான விமர்சனம் தமிழ் சினிமா ரசிகர்களின் பார்வைக்கு வைக்கிறோம். சில வாரங்களாக பார்க்க நினைத்து அண்மையில் தான் பார்க்க முடிந்தது.…
புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு வேட்டை பெருமாள் ஆலய மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை விமரிசையாக நடைபெற்றது. மன்னர் குடும்பத்திற்கு சொந்தமானதும், மன்னர் வேட்டைக்கு செல்லும்போதும்…
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா பூச்சொரிதலுடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. கொன்னையூரில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் அப்பகுதியில்…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைப் பூர்வீகமாகக் கொண்ட சதிர் கலைஞர் முத்துக்கண்ணம்மாள்(83) கலைப் பிரிவில், மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து குடியரசுத்தலைவர் மாளிகையில்…