புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் 1098 சைல்டு லைன் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனைக் குழு கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சியில் 1098 சைல்டு லைன் சார்பில் தாலுகா அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது. திருமயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற…

மார்ச் 25, 2022

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்…ஜேம்ஸ் ஜாய்ஸின் டப்ளினர்ஸ்

ஜேம்ஸ் ஜாய்ஸின் டப்ளினர்ஸ் , 1904–07 காலகட்டங்களில் எழுதப்பட்ட பதினைந்து சிறுகதைகளின் தொகுப்பாகும். அயர்லாந்தின் டப்ளின் நகரத்தை சுற்றி மட்டுமே , அங்குள்ள மாந்தர்களின் வாழ்வியலை அவர்களின்…

மார்ச் 24, 2022

ஏதிலிகளாக வரும் ஈழத் தமிழர்களை சிறையில் அடைக்கக் கூடாது: தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரிக்கை

ஏதிலிகளாக வரும் ஈழத் தமிழர்களை சிறையில் அடைக்காமல் அவர்களுக்கு  வாழ்வியல் உரிமைகளை வழங்க முன்வர வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்த்தேசியப் பேரிக்கத் தலைவர்  பெ.மணியரசன்…

மார்ச் 24, 2022

பொது வேலை நிறுத்தத்தை விளக்கி அனைத்து தொழிற்சங்கங்கள் தெருமுனை பிரசாரம்

பொது வேலை நிறுத்தத்தை விளக்கி அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் தஞ்சையில் தெருமுனைப் பிரசாரம்  நடைபெற்றது. மார்ச் 28, 29 இந்தியா முழுதும் ஒன்றிய அரசின் மக்கள்…

மார்ச் 24, 2022

சிவகிரி பொன்காளியம்மன் பொங்கல் விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

சிவகிரி பொன்காளியம்மன் பொங்கல் தேர்த்திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. சிவகிரி அருகே உள்ள தலையநல்லூரில் அமைந்துள்ளபொன் காளியம்மன் பொங்கல் விழாவானது ஆண்டு தோறும் பங்குனி மாதம் வெகு விமரிசையாக…

மார்ச் 24, 2022

கவிதைப்பக்கம்… மண்: மருத்துவர் மு.பெரியசாமி

மண்… தங்கமும் நானே தகரமும் நானே இரும்பும் நானே துரும்பும் நானே கல்லும் நானே கடவுளும் நானே!!! கங்கை ஓடுவதும் கடல் ஆடுவதும் காற்று வீசுவதும் என்னால்!…

மார்ச் 24, 2022

உதவிபெறும் பள்ளிகளில் தேவைப்படும் கூடுதல் பணியிடங்களுக்கும் அனுமதி:கல்வியாளர்கள் சங்கமம் வலியுறுத்தல்

பள்ளிக்கல்வித்துறையின் முன்னெடுப்பு நடவடிக்கைகளுக்கு  கல்வியாளர்கள் சங்கமம் வரவேற்பு தெரிவித்துள்ளது. உதவிபெறும் பள்ளிகளில் காணப்படும் கூடுதல் பணியிடங்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது. கல்வியாளர்கள் சங்கமம் நிர்வாகி  சிகரம்…

மார்ச் 24, 2022

அகதிகளாக வரும் ஈழத்தமிழர்களுக்கு போதுமான வசதிகளை செய்து தரவேண்டும்: தமிழகவாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தல்

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தி. வேல்முருகன் இன்று (24-03-2022) வெளியிட்டுள்ள அறிக்கை. இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி விழி…

மார்ச் 24, 2022

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்.. தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும்..

இன்று ஒரு புத்தகம்.. தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும்.. கதையானது இளம் மாணவர் ரோடியன் ரோமானோவிச் ரஸ்கோல்னிகோவ் என்கிற ஒரு புத்திசாலியான ஆனால் குழப்பமான இளைஞனை சுற்றியே பின்னப்பட்டிருக்கிறது.…

மார்ச் 24, 2022

புதுக்கோட்டையில் பிஎஸ்என்எல் அலுவலகத்தை சீல் வைத்த நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் பிஎஸ்என்எல் அலுவலகத்தை சீல் வைத்த புதுக்கோட்டை நகராட்சியை கண்டித்து பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை நகராட்சி சார்பில் புதுக்கோட்டை நகர பகுதிகளில் நகராட்சிக்கு செலுத்த…

மார்ச் 23, 2022