பொன்னமராவதி அருகே உலக வனநாள் விழிப்புணர்வு ஊர்வலம்

பொன்னமராவதி அருகே ஆலவயல் ஊராட்சியில் உலக வனநாளை முன்னிட்டு வனத்துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம்  நடைபெற்றது.. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில்…

மார்ச் 21, 2022

புதுக்கோட்டை காவல் துறையினரால் கைப்பற்றப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்களை ஏலம்

புதுக்கோட்டை காவல் துறையினரால் கைப்பற்றப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்களை ஏலம் விடப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத…

மார்ச் 21, 2022

நிதிநிலை அறிக்கையில் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு தனியாக நிதி ஒதுக்கீடு: ஏஐடியுசி வரவேற்பு

அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு தனியாக நிதி ஒதுக்கியதை ஏஐடியுசி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சம்மேளனம்  வரவேற்றுள்ளது. இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழக ஏஐடியூசி…

மார்ச் 21, 2022

தஞ்சையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆர்ப்பாட்டம்

விவசாயிகளை படுகொலை செய்த ஒன்றிய அமைச்சர் மற்றும் அவரது மகன் பிணையை ஒன்றிய அரசு  ரத்து செய்ய  வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணி தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.…

மார்ச் 21, 2022

ஒட்டுமொத்த டீசல் கொள்முதலுக்கு லிட்டருக்கு ரூ. 25 உயர்த்திய ஒன்றிய அரசுக்கு  ஏஐடியுசி கண்டனம்

ஒட்டுமொத்த டீசல் கொள்முதலுக்கு லிட்டருக்கு ரூ. 25 உயர்த்திய ஒன்றிய அரசுக்கு  ஏஐடியுசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்ட ஏஐடியூசி நிர்வாகிகள் கூட்டம் சங்கத்தின் கூட்ட…

மார்ச் 21, 2022

தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நூல் அறிமுக விழா

தஞ்சை அருகேயுள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நூல் அறிமுக விழா  நடைபெற்றது. தஞ்சாவூர் விளார் சாலையில் அமைந்துள்ளமுள்ளிவாய்க்கால் முற்றத்தில் மொழிப்போராளி மறைந்த  ம. நடராஜன்  நினைவலைகள் பகிர்தல் என்னும்…

மார்ச் 21, 2022

நெடுவாசலில் மக்களைதேடி மருத்துவ முகாம்: அமைச்சர் மெய்யநாதன் தொடக்கம்

நெடுவாசலில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமை சுற்றுச்சூழல் துறை  அமைச்சர்   சிவ.வீ.மெய்யநாதன் தொடக்கி வைத்தார் புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், நெடுவாசல்…

மார்ச் 21, 2022

திருவேங்கைவாசல் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இலவச சர்க்கரை நோய் பரிசோதனை முகாம்

புதுக்கோட்டை அருகே திருவேங்கைவாசலில் இலவச சர்க்கரை நோய் விழிப்புணர்வு இரத்த சர்க்கரை பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் நடந்தது. அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் நாட்டு நலப்பணித் திட்டம்,…

மார்ச் 20, 2022

வரதராஜப் பெருமாள் கோயிலில் உழவாரப்பணி தொடக்கம்

அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் நாட்டு நலப்பணித் திட்டம் புதுக்கோட்டை, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சமூக நலப் பேரவை இணைந்து கீழ 3 ஆம் வீதியில் உள்ள…

மார்ச் 20, 2022

தஞ்சாவூரிலிருந்து புதுக்கோட்டைக்கு புதிதாக இரயில் தடம் அமைக்க கோரிக்கை

புதுக்கோட்டையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க சிறப்பு கூட்டம் சங்க தலைவர் மாருதி கண.மோகன்ராஜா தலைமையில் மாருதி கார் கேர் வளாகத்தில் நடைபெற்றது முன்னதாக வருகை தந்த…

மார்ச் 20, 2022