வீடு வழங்குவதில் முறைகேடு: விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஊராட்சி நெடுங்குடி ஊராட்சியில் நூறு நாள் வேலைத் திட்டம்.மற்றும் அரசு வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கட்டாமல் கட்டியதாகவும். ஏழைகளுக்கு இலவச கழிப்பறைகள்…

மார்ச் 18, 2022

நாடு முழுதும் முதல்வர் பதவிக்கு நேரடி தேர்தல் நடத்த யோசித்து வரும் மத்திய அரசுயோசனை

நாடு முழுதும் முதல்வர் பதவிக்கு நேரடி தேர்தல் நடத்துவது குறித்து, ஸ்டாலினிடம் பேச மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தரப்பில் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வரும் 2024ம் ஆண்டு…

மார்ச் 18, 2022

நேர்மையானவர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமிக்க வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

நேர்மையானவர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. வழக்கறிஞர் எம்.ஏ.எம்.ராஜா, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பெரியகுளம் முன்சீப்…

மார்ச் 18, 2022

பங்குனி உத்தரம்… அறிந்து கொள்ளலாம் புராண வரலாறு

சிவனுக்கும் பார்வதிக்கும் சோமசுந்தரர் என்றும் மீனாட்சி என்றும் நாமம் கொடுத்து மணம் செய்வித்த நாளும் பங்குனி உத்தர நாளாகும். சிவனின் மோன நிலையைக் கலைத்த மன்மதனை எரித்ததால்…

மார்ச் 18, 2022

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் விளையாட்டுத்திடல் திறப்பு

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுத் திடல் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.  புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மருத்துவ மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டுத்…

மார்ச் 18, 2022

புதுக்கோட்டை மாவட்ட அரசு வழக்கறிஞர் பூங்குடிசிவா பணி ஏற்பு

புதுக்கோட்டை மாவட்ட அரசு வழக்கறிஞராக பூங்குடி சிவா பணி ஏற்றுக் கொண்டார், இந்த நிகழ்வில், சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி,  திமுக மாவட்ட கழக பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன் …

மார்ச் 18, 2022

ஆண்மை எனும் வேடம்… மைதிலி கஸ்தூரிரங்கன்

ஆணவக்கொலைகள், ஆஷிபாக்கள் என்றே நிறுவுகிறார்கள் அவர்கள் ஆண்மையை.. அவர்கள் பிரியாணியே சாப்பிட்டிருக்கலாம். அவள் முக்காடு இல்லை அந்தக் கைகளில் இருக்கும் புத்தகமே உறுத்துகிறது. அவர்கள் கண்களை என்பது…

மார்ச் 18, 2022

பொன்னமராவதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான அட்டையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெறுகிறது. புதுக்கோட்டை மாற்றுத்திறனாளிகளுக்கான மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த யு.டி.ஐ.டி வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து…

மார்ச் 18, 2022

ஊர்க்காவல்படையினருக்கு பல மாதங்களாக நிலுவையில் உள்ள ஊதியம் கிடைக்குமா

 ஊர் காவல் படை வீரர்களுக்கு நிலுவையில் உள்ள 10 மாத சம்பள தொகையை வழங்கி உதவிட வேண்டுமென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஊர் காவல்படை வீரர்கள் கோரிக்கை…

மார்ச் 18, 2022

வல்லத்திராகோட்டை ஊராட்சி முன்னாள் தலைவர் சி. ராமச்சந்திரன் மறைவு

புதுக்கோட்டை மாவட்ட கம்பன் கழகத்தின் துணைத்தலைவர் வல்லத்திராக்கோட்டையைச் சேர்ந்த சின்னையா மகன் சி. ராமச்சந்திரன் (90), வயது முதிர்வின் காரணமாக வியாழக்கிழமை (மார்ச் 17) காலையில் காலமானார்.…

மார்ச் 18, 2022