வேலைநிறுத்த அறிவிப்பு கடிதம்… தொழில்சங்கங்கள் போக்குவரத்து நிர்வாகத்திடம் வழங்கல்

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்குவிற்பனை செய்யும் ஒன்றிய அரசை கண்டித்து மார்ச் 28, 29 நடைபெறும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க அறிவித்து கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநருக்கு…

மார்ச் 14, 2022

மருத்துவம் பயில உக்ரைனுக்கு ஏன் செல்கிறார்கள்… மத்திய அரசு ஆராயவேண்டும்..

 இந்திய மாணவர்கள் மருத்துவக்கல்வி பயில வெளிநாடு செல்லும் காரணிகளை மத்திய அரசு ஆராய வேண்டும். உக்ரேன் ரஷியா யுத்தத்தில் கர்நாடகாவை சேர்ந்த உக்ரேன் நாட்டில் மருத்துவக்கல்லூரியில் நான்காம்…

மார்ச் 14, 2022

பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் ரவியை நீக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் ரவியை நீக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ வலியுறுத்தினார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தென் மண்டல…

மார்ச் 14, 2022

பணி நிரந்தரம்- காலமுறை ஊதியம்: கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி(மார்ச்14) சென்னையில் பெருந்திரள்முறையீடு

பணி நிரந்தரம்- காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளில் தீர்வு காண வலியுறுத்தி நாளை திங்கட்கிழமை சென்னையில் நடைபெறும் பெருந்திரள் முறையீட்டு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க நூறு பல்நோக்கு மருத்துவமனை…

மார்ச் 14, 2022

நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை(மார்ச்28-29) வெற்றி பெறச்செய்வோம்: ஏஐடியுசி தீர்மானம்

மக்கள் விரோத, தொழிலாளர் விரோத ஒன்றிய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வருகிற மார்ச் 28,  29  ஆகிய தேதிகளில் நடைபெறும் நாடு தழுவிய 48 …

மார்ச் 13, 2022

புதுக்கோட்டை ரயில் நிலையத்துக்கு வந்து செல்லும் ரயில்களின் கால அட்டவணை

புதுக்கோட்டை ரயில் நிலைய அட்டவணை மற்றும் அடுத்து வரும் நிறுத்தங்கள் விவரம் அறிவிப்பு. புதுக்கோட்டையிலிருந்து எந்தெந்த பகுதிகளுக்கு நேரடி ரயில் தொடர்பு உள்ளது என்ற இந்த அட்டவணை…

மார்ச் 13, 2022

குழிபிறையில் நகரத்தார் மேம்பாட்டு அறநிலையம் சார்பில் இலவச மருத்துவ முகாம்

குழிபிறையில் நகரத்தார் மேம்பாட்டு அறநிலையம் சார்பில் 50 -ஆவது இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.. புதுக்கோட்டை மாவட்டம்,  பொன்னமராவதி அருகே குழிபிறையில் நகரத்தார் மேம்பாட்டு அறநிலையம் சார்பில்…

மார்ச் 13, 2022

நெல்லையில் இதழாளர் அய்கோ எழுதிய ‘குலம் காக்கும் தெய்வங்கள்’என்ற நூல் வெளியீட்டு விழா

நெல்லை ரெட்டியார்பட்டி வைகறை திருமண மண்டபத்தில் வழக்கறிஞர் பாலமுருகன் _ பொறியாளர் தனு திருமண விழாவை முன்னிட்டு, இதழாளர் அய்கோ எழுதிய ‘குலம் காக்கும் தெய்வங்கள்’என்ற நூல்…

மார்ச் 13, 2022

பத்திரிகையாளர் நல வாரியம்: அகில இந்திய பத்திரிகை ஊடக சங்கம் சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அகில இந்திய பத்திரிகை ஊடக சங்கம் சார்பில் தமிழக அரசு அமைத்துள்ள பத்திரிகையாளர் நல வாரிய குழுவில் பத்திரிகையாளர்கள் சங்கத்தையும் நியமிக்க கோரி…

மார்ச் 13, 2022

அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு: கூடுதல் ஆவணங்களை பதிவேற்றம் செய்ய அறிவிப்பு

2017-2018 ஆம் ஆண்டிற்குரிய அரசுப் பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கான பணித்தெரிவு சார்ந்து ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 27.11.2019 வெளியிடப்பட்டது. இவ்வறிவிக்கையின்படி விண்ணப்பதாரர்கள் அவர்களுடைய…

மார்ச் 12, 2022