தமிழக ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இடையேயான துப்பாக்கி சுடும் போட்டி: பதக்கங்கள் வென்ற புதுக்கோட்டை எஸ்பி நிஷாபார்த்திபன்

தமிழக ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இடையேயான துப்பாக்கி சுடும் இறுதிப் போட்டி சென்னை மருதம் வளாகத்தில் உள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் (11.3.2022) நடைபெற்றது. ஏற்கெனவே நடத்தப்பட்ட தகுதிச்…

மார்ச் 15, 2022

மாநிலஅளவில் காவல்துறை மண்டலங்களுக்கான தடகளப் போட்டி: பதக்கம் வெற்ற புதுக்கோட்டை போலீஸாருக்கு எஸ்பி வாழ்த்து

தமிழ்நாடு காவல்துறையில் மாநில அளவில் மண்டலங்களுக்கு இடையிலான 61 -ஆவது காவலர் தடகள போட்டியில் புதுக்கோட்டை ஆயுதப்படை காவலர்கள் 4 பேர் பல்வேறு பதக்கங்களை வென்றனர். தமிழ்நாடு…

மார்ச் 15, 2022

மாநிலக் கல்விக் கொள்கையை வரவேற்போம்: பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அறிக்கை

தேசியக் கல்விக் கொள்கையை நிராகரிப்போம்,மாநிலக் கல்விக் கொள்கையை வரவேற்போம் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, பொதுப்பள்ளிக்கான மாநிலமேடை பொதுச்…

மார்ச் 15, 2022

பெற்றோர்கள் மாணவர்களிடத்தில் தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்: அமைச்சர் ரகுபதி

பெற்றோர்கள் மாணவர்களிடத்தில் தன்னம்பிக்கையை வளர்த்தால்தான்  வாழ்க்கையில் சிறந்த மனிதர்களாக  உருவெடுப்பார்கள்   என்றார் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே நகரபட்டி கிராமத்தில் உள்ள அரசு…

மார்ச் 15, 2022

புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரிக்கு மீண்டும் கருணாநிதி பெயர்: சட்டஅமைச்சர் ரகுபதி உறுதி

புதுக்கோட்டையிலுள்ள அரசு மகளிர் கலை கல்லூரிக்கும் மீண்டும் கலைஞர் கருணாநிதி கல்லூரி(KKC) என பெயர் மாற்றப்படும் என்றார் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி. புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்…

மார்ச் 15, 2022

அரசின் வரும் முன்காப்போம் முகாம் மூலமாக 9,002 பேர் பயனடைந்தனர்: அமைச்சர் ரகுபதி

திருமயத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம், குழிபிறை ஊராட்சி வள்ளுவர் நடுநிலைப்பள்ளியில், கலைஞரின் வருமுன்…

மார்ச் 15, 2022

ஏடிஎம் -இல் பணம் எடுக்கும் போது என்ன செய்ய வேண்டும்? ரிசர்வ் வங்கி யோசனை

ஏடிஎம் ல் பணம் எடுக்கும் போது என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக ரிசர்வ் வங்கி யோசனை தெரிவித்துள்ளது ஏடிஎம் -மில் பணம் எடுக்கும் முன்னெச்சரிக்கையாக என்ன…

மார்ச் 14, 2022

வேலைநிறுத்த அறிவிப்பு கடிதம்… தொழில்சங்கங்கள் போக்குவரத்து நிர்வாகத்திடம் வழங்கல்

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்குவிற்பனை செய்யும் ஒன்றிய அரசை கண்டித்து மார்ச் 28, 29 நடைபெறும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க அறிவித்து கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநருக்கு…

மார்ச் 14, 2022

மருத்துவம் பயில உக்ரைனுக்கு ஏன் செல்கிறார்கள்… மத்திய அரசு ஆராயவேண்டும்..

 இந்திய மாணவர்கள் மருத்துவக்கல்வி பயில வெளிநாடு செல்லும் காரணிகளை மத்திய அரசு ஆராய வேண்டும். உக்ரேன் ரஷியா யுத்தத்தில் கர்நாடகாவை சேர்ந்த உக்ரேன் நாட்டில் மருத்துவக்கல்லூரியில் நான்காம்…

மார்ச் 14, 2022

பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் ரவியை நீக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் ரவியை நீக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ வலியுறுத்தினார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தென் மண்டல…

மார்ச் 14, 2022