நாடு தழுவிய (மார்ச்28-29) வேலை நிறுத்தத்தை முழு வெற்றி பெறச்செய்ய தொழில்சங்கங்கள் தீர்மானம்

ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத தொழிலாளர் விரோத கொள்கைகளைக் கண்டித்து மார்ச் 28, 29 தேதிகளில் நடைபெறும் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தை தஞ்சை…

மார்ச் 15, 2022

புதுக்கோட்டை புதுக்குளம் நடைபாதை தூய்மைப் பணி

புதுக்குளம் நடைபாதையை தூய்மைப்படுத்தும் பணி தொடங்கியது. அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் நாட்டு நலப் பணித் திட்டம், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து புதுக்குளவளாகத்தில் நடைபாதை தூய்மைப்…

மார்ச் 15, 2022

புதுக்கோட்டை நகராட்சி பெண் சுகாதாரப் பணியாளர்களுக்கு பாராட்டு விழா

புதுக்கோட்டை சமூக ஆர்வலர்கள், இந்திய ரெட்கிராஸ் சங்கம், சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் மரம் நண்பர்கள் இணைந்து நடத்திய உலக மகளிர் தின விழா மற்றும் நகராட்சி…

மார்ச் 15, 2022

கர்நாடக அரசைக்கண்டித்து தஞ்சையில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மேகேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் சார்பில் தஞ்சை மாவட்ட…

மார்ச் 15, 2022

கர்நாடக அரசைக்கண்டித்து புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர்

காவிரியின் குறுக்கே அணை கட்ட துடிக்கும் கர்நாடக அரசையும் அதற்கு துணைபோகும் மத்திய அரசையும் கண்டித்து  புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியினர் …

மார்ச் 15, 2022

வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் யோகாவில் உலக சாதனை…

வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் யோகாவில் உலக சாதனை படைத்தனர். புதுக்கோட்டை  திருக்கோகர்ணம்  வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் யோகா உலக சாதனை படைத்துள்ளார்கள்.…

மார்ச் 15, 2022

பொன்னமராவதி காட்டேரி வீரன் கோயிலில் பொங்கல் விழா

பொன்னமராவதியில் சலவை தொழிலாளர்களின்  காட்டேரிவீரன் கோயிலில்  துறை பொங்கல் விழா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் சலவை தொழிலாளர்களின்   காட்டேரிவீரன் கோயிலில்  52 -ஆம் ஆண்டு துறை…

மார்ச் 15, 2022

வரவு-செலவு கணக்கு: துண்டறிக்கையாக பொதுமக்களிடம் வழங்கிய ஊராட்சித்தலைவர்…! வியந்து பாராட்டும் மக்கள்..

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரிதாலுகாவைச் சார்ந்த  ஊராட்சியின் வரவு-செலவு கணக்கை துண்டறிக்கை வாயிலாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.  கே.நெடுவயல் ஊராட்சியின் 2021 ஆண்டிற்கான வரவு –…

மார்ச் 15, 2022

புதுக்கோட்டையில் இந்திய மயக்கவியல் மருத்துவ சங்க கருத்தரங்கம்  

புதுக்கோட்டையில் இந்திய மருத்துவ சங்க இந்திய மயக்கவியல் மருத்துவ சங்க கருத்தரங்கம்  நடைபெற்றது.                     …

மார்ச் 15, 2022

தனித்தமிழர் சேனையின் தலைவர் க.நகைமுகன் நினைவுநாள்(14-03-2016))

தனித்தமிழர் சேனையின் தலைவர் க.நகைமுகன் (14-03-2016) நினைவுநாள். தமிழ்நாட்டில் தமிழரல்லாத அரசியல்வாதிகள், அதிகாரிகள், தொழிலதிபர்கள், திரைக்கலைஞர்கள் பட்டியலை தயாரித்து துண்டறிக்கையாக வெளியிட்டவர். மண்ணின் உரிமை அந்தந்த மாநில…

மார்ச் 15, 2022