ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நடந்த குடவோலை தேர்தல் முறை

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே அற்புதத் தேர்தல் முறையை நடத்தி அழகிய தீர்வு தந்து சென்றிருக்கிறார்கள் நம் முன்னோர்கள். அதுதான் குடவோலை தேர்தல் முறை அந்த தேர்தல்…

பிப்ரவரி 26, 2022

முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமிக்கு அவர் பிறந்த புதுக்கோட்டையில் பொது இடத்தில் உருவச்சிலை அமைக்கப்படுமா?

நாட்டின் முதல் பெண் மருத்துவரான முத்துலெட்சுமிரெட்டிக்கு அவர் பிறந்த ஊரான புதுக்கோட்டையில் வளாகங்களைத் தவிர்த்துவிட்டு பொது இடத்தில் உருவச்சிலையுடன் மணிமண்டபம் அமைக்க வேண்டுமென மகளிர் மற்றும் பொதுமக்கள்…

பிப்ரவரி 25, 2022

ஈரோட்டில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் ஈரோட்டில் கொண்டாடப்பட்டது. ஈரோட்டில் முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74 -ஆவது பிறந்த நாள், பெரிய சேமூர் பகுதியில், ஈரோடு…

பிப்ரவரி 24, 2022

தஞ்சையில் உலகத் தாய்மொழி நாளில் உறுதி ஏற்பு

 தஞ்சையில் நடைபெற்ற உலகத் தாய்மொழி நாளில்  எல்லா ருக்கும் கல்வி அளிக்க வேண்டும். எல்லா கல்வியும் தமிழில் வழங்க வேண்டும் என உறுதி ஏற்கப்பட்டது.  ஐநா மன்றம்…

பிப்ரவரி 22, 2022

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: 23 மேசைகளில் வாக்கு எண்ணிக்கை- ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிகள் மற்றும் 2 நகராட்சிகளில் உள்ள 278 வார்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க கடந்த 19.02.2022 அன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.…

பிப்ரவரி 22, 2022

சென்னை பத்திரிகையாளர் யூனியன் (MUJ) தேர்தல்: புதிய நிர்வாகிகள் தேர்வு

சென்னை பத்திரிகையாளர் யூனியன் (MUJ)  நடத்தப்பட்ட தேர்தலில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சென்னைப் பத்திரிகையாளர் சங்கம் 2022-2023 -ஆம் ஆண்டு நிர்வாகிகள் தேர்தல்  (20-.02.-2022) நடைபெற்றது. இதில்…

பிப்ரவரி 21, 2022

புதுக்கோட்டை மனநல சிகிச்சை மையத்தில் உளவியல்-நரம்பியல் சிகிச்சை பெற்று குணமடைந்த பெண்

பெருந்துறையைச் சேர்ந்த பெண் அருள்மணி என்பவர் ஒருங்கிணைந்த உளவியல் மற்றும் நரம்பியல் சிகிச்சை முடிந்து அவரது குடும்பத்துடன் (21.2.2022) அனுப்பி வைக்கப்பட்டார். புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனையில்…

பிப்ரவரி 21, 2022

நீங்கள் பிறந்த மாதத்தில்  ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் வழிபட வேண்டிய தலங்கள்

நீங்கள் பிறந்த மாதத்தில் ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில்  தவறாமல் உங்களின் ஜென்ம நட்சத்திரம் அமைந்துள்ள கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று அபிஷேகம் செய்து உங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்ற…

பிப்ரவரி 21, 2022

விழாக்காலத்தில் கலை நிகழ்ச்சிகளுக்கு தடையில்லா அனுமதி வழங்க முதல்வருக்கு கோரிக்கை

திருவிழா காலங்களில் கலை நிகழ்ச்சிகளுக்கு தடையில்லா அனுமதி வழங்க வேண்டுமென முதல்வரை  தமிழ்நாடு மேடை கலைஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக  அச்சங்கத்தின் செயலாளர் ஆக்காட்டி ஆறுமுகம்…

பிப்ரவரி 21, 2022

குருதிக்கூடு சார்பில் கடந்த 20 மாதகாலத்தில் இதுவரையில் 2038 பேருக்கு குருதிக்கொடை

உதிரம் கொடுப்போம்.. உயிர்களை காப்போம்  எனும் உயரிய நோக்கத்துடன் புதுக்கோட்டையில் விதையாக தொடங்கி விருட்சமாக விரவியுள்ளது   குருதிக்கூடு  அமைப்பு. இது தொடர்பாக குருதிக்கூடு அமைப்பின் ஒருங்கிணைப் பாளர்…

பிப்ரவரி 20, 2022