வெளிநாட்டு மருத்துவக் கல்வியை இந்திய மாணவர்கள் நாடுவது ஏன்?

வெளிநாட்டு மருத்துவக் கல்வியை இந்திய மாணவர்கள் நாடுவது ஏன்? ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக மாண வர்கள் உட்பட 18,000க்கும் அதிகமான  இந்திய மாணவர்கள் உக்ரைனில் போர் நடக்கும்…

மார்ச் 6, 2022

பொன்னமராவதி காவல்நிலையத்தில் எஸ்பி நிஷாபார்த்திபன் ஆய்வு

பொன்னமராவதி காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் ஆய்வு மேற்கொண்டார். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி காவல் நிலையத்தில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் நிஷாபார்த்திபன் ஆய்வு மேற்கொண்டார்.…

மார்ச் 6, 2022

பொன்னமராவதி அருகே சுயஉதவிக்குழுக்களுக்கு நிதியுதவி

பொன்னமராவதி ஒன்றியம் செவலூர் ஊராட்சியில் பிஎல்எப் மூலம் முதியோர் மற்றும் சுய உதவி குழுக்களுக்கு நிதியுதவிக்கான  காசோலை வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம் செவலூரில் மகளிர்…

மார்ச் 6, 2022

சைபர் குற்றம் புகார் அளிக்க 1930 புதிய எண் அறிவிப்பு

சைபர் குற்றம்  தொடர்பாக புகார் அளிக்க 1930 புதிய எண் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதால் அதை கட்டுப்படுத்த தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவு…

மார்ச் 5, 2022

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்: பொன்னமராவதியில் பிறந்த குழந்தைகளுக்கு திமுக சார்பில் தங்கமோதிரம் பரிசு

பொன்னமராவதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பங்கேற்பு. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 69 பிறந்த…

மார்ச் 5, 2022

முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அரசமலை ஊராட்சியில் இலவச மருத்துவமுகாம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அரசமலை ஊராட்சியில் இலவச மருத்துவமுகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள அரசமலையில் மருத்துவ முகாம் நடைபெற்றது. அரசமலை…

மார்ச் 5, 2022

பொன்னமராவதி பேரூராட்சி தலைவராக சுந்தரி அழகப்பன் போட்டியின்றி தேர்வு

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேரூராட்சியில் பேரூராட்சி தலைவராக திமுகவின் சுந்தரி அழகப்பன் போட்டியின்றி  தேர்வு செய்யப்பட்டார். பேரூராட்சி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட சுந்தரிஅழகப்பனுக்கு தேர்தல் நடத்தும்…

மார்ச் 5, 2022

கோயில் நிலங்கள் மீட்டெடுப்பதில் தமிழக அரசு தீவிர கவனம் செலுத்துவதால் கலக்கத்தில்  ஆக்கிரமிப்பாளர்கள்

கோயில் நிலங்கள் மீட்டெடுப்பதில் தமிழக அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதால்  ஆக்கிரமிப்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். இந்து சமய அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலங்களின்…

மார்ச் 5, 2022

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் மத்தியஅரசு ஆதரவளிக்கக்கூடாது: சமவெளி விவசாயிகள் சங்கம் எச்சரிக்கைப்பாடு

தமிழ்நாட்டின் எதிர்ப்பை மீறி மேக்கே தாட்டு அணை கட்டும் விவகாரத்தில் ஒன்றிய அரசு கர்நாடகத்திற்கு துணை போனால் இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை விளைவிக்கும் என்று சமவெளி விவசாயிகள்…

மார்ச் 5, 2022

புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவராக திலகவதி செந்தில் தேர்வு

புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவராக திமுகவைச் சேர்ந்த திலகவதி செந்தில் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். அண்மையில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட வார்டு உறுப்பினர்களின் முதல்…

மார்ச் 5, 2022