புதுகை நகராட்சி 41 வது வார்டில் மக்கள் நீதிமய்யம் வேட்பாளர் தீவிர பிரசாரம்

புதுக்கோட்டை நகராட்சியின்  41 -ஆவது வார்டில்  மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்  ஜெய்பார்த்தீபன்  தனது பகுதியில் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில்…

பிப்ரவரி 11, 2022

புதுகை பெரியபள்ளிவாசலில் 16 வது வார்டு திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த அமைச்சர் மெய்யநாதன்

புதுக்கோட்டை நகராட்சிக்கு   16 -ஆவது வார்டில் திமுக வேட்பாளராக  போட்டியிடும் ஹவ்வாகனிநைனாமுகமது -க்கு ஆதரவாக புதுக்கோட்டைபெரியபள்ளிவாசலில் சுற்றுச் சூழல்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் வெள்ளிக்கிழமை  உதயசூரியன் சின்னத்திற்கு…

பிப்ரவரி 11, 2022

புதுகை நகராட்சி 16 வது வார்டில் அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப் 19 -ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், புதுக்கோட்டை நகராட்சியின்  16 -ஆவது வார்டில்  அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்  எஸ்.அப்துல்ரஹ்மான்  என்ற…

பிப்ரவரி 11, 2022

நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஈரோடு பஸ் நிலையம்

ஈரோடு பஸ் நிலையத்தில் தாறுமாறாக  அசுர வேகத்தில்  செல்லும் பஸ்களால் பயணிகள் அச்சமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.. ஈரோடு பஸ் நிலையம் ஈரோடு மாநகராட்சியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.இங்கு சேலம்,…

பிப்ரவரி 11, 2022

மொடக்குறிச்சி விற்பனைக் கூடத்தில் வேளாண் விளைபொருள்கள் ஏலம்

மொடக்குறிச்சி விற்பனைக் கூடத்தில் வேளாண் விளைபொருள்கள் 2 இலட்சத்து 56 ஆயிரத்துக்கு ஏலம் விடப்பட்டது. மொடக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத் தில் நடைபெற்ற தேங்காய் ஏலத்தில் சுற்று…

பிப்ரவரி 11, 2022

எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் கொள்முதல் நிலையம்  திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். மொடக்குறிச்சி அடுத்த எழுமாத்தூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விவசாயி களின் கோரிக்கையை…

பிப்ரவரி 11, 2022

ஈரோடு மாட்டுச்சந்தையில் 90 % மாடுகள் விற்பனை: வியாபாரிகள் மகிழ்ச்சி

கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகள் அதிகமான வரத்து காரணமாக   90 சதவீதம் விற்பனை ஆனதால் வாங்கியவர்களும் விற்றவர்களும் திருப்தியடைந்தனர். ஈரோடு கருங்கல்பாளையத்தில்  வாரம் தோறும் வியாழக்கிழமை மாட்டுச்சந்தை நடைபெறுவது…

பிப்ரவரி 11, 2022

தேர்தல் பணியாளர்களுக்கு ஈரோட்டில் 2-ஆம் கட்ட பயிற்சி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி  பிப்.10 இல் தொடங்கியது தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19-ஆம் தேதி ஒரே…

பிப்ரவரி 11, 2022

காணொலி மூலம் ஈரோடு மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பரப்புரை

காணொலி காட்சி மூலம்  ஈரோடு மாவட்டத்தில் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை மேற்கொண்ட  பிரசார நிகழ்வை  பொதுமக்கள், வேட்பாளர்கள் பார்க்க வசதியாக 106 இடங்களில் டிஜிட்டல் திரை ஏற்பாடு…

பிப்ரவரி 11, 2022

பர்தா அணியத்தடை விதிப்பு: கர்நாடக அரசைக்கண்டித்து அனைத்து கட்சிகள் ஆர்ப்பாட்டம்

கர்நாடகாவில் மாணவிகள் ஹிஜாப் அணிவதை எதிர்த்து வன்முறை நிகழ்த்தக்கூடிய தேச துரோகிகளை கண்டித்து அனைத்துக் கட்சி இயக்கங்களின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை  அண்ணா சிலை…

பிப்ரவரி 11, 2022