முதல்வர் ஸ்டாலினிடம் குடும்பத்துடன் வாழ்த்துப் பெற்ற பத்மஸ்ரீ விருதாளர் விராலிமலை சதிர் கலைஞர் முத்துக்கண்ணம்மாள்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைப் பூர்வீகமாகக் கொண்ட முத்துக்கண்ணம்மாளுக் குக் கலைப் பிரிவில், மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பத்மஸ்ரீ விருது கிடைத்த முத்துக்கண்ணம்மாளின்…

பிப்ரவரி 8, 2022

ஈரோடு மாநகராட்சி: போட்டியின்றி திமுக வேட்பாளர் வெற்றி

ஈரோடு மாநகராட்சி 60 வார்டுகளுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெற்றது. இதில் 51 -ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் விஜயலட்சுமி , அதிமுக சார்பில் காஞ்சனா…

பிப்ரவரி 7, 2022

புதுக்கோட்டை ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி கோயிலில்  சஷ்டி வழிபாடு

புதுக்கோட்டை  தண்டாயுதபாணி சுவாமி கோயிலில்  சஷ்டி சிறப்பு  வழிபாடு நடைபெற்றது.  புதுக்கோட்டைமேல ராஜ  வீதிலுள்ள அருள் மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில்  சஷ்டியை    முன்னிட்டு  …

பிப்ரவரி 7, 2022

தமிழக நிதியை கொள்ளையடித்த கூட்டம் அதிமுக: அமைச்சர் மெய்யநாதன் தாக்கு

தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை மட்டுமல்ல தமிழக நிதியை கொள்ளையடித்த கூட்டம் அதிமுகதான் என  சுற்றுச்சூழல் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன்  தெரிவித்தார். புதுக்கோட்டை நகராட்சியை பொருத்தவரைக்கும் தமிழக முதலமைச்சர்…

பிப்ரவரி 7, 2022

ஈரோடு: பால் உற்பத்தியாளர் சங்க அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட மூதாட்டி

பால் உற்பத்தியாளர் சங்க அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு கஸ்பாபேட்டை அடுத்த எம். ட்டுப்பாளை யம் பகுதியில் பால் உற்பத்தியாளர் சங்கம் செயல்…

பிப்ரவரி 7, 2022

உள்ளாட்சித்தேர்தல்: ஈரோடு மாவட்டத்தில் 64 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு காரணங்களால் 64 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டு வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. மனுக்கள் மீதான பரிசீலனை …

பிப்ரவரி 7, 2022

பறக்கும்படையினரின் கண்காணிப்பில் ஈரோடு வேட்பாளர்களின் பிரசாரம்

நகர்புற உள்ளாட்சி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வேட்பாளர்கள் பிரசாரங்களை தீவிர கண்காணித்து வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சி, பவானி, கோபி, சத்தியமங்கலம், புளியம்பட்டி ஆகிய…

பிப்ரவரி 7, 2022

ஈரோட்டில் தேர்தல் அதிகாரியை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர்கள் உள்பட 46 பேர் மீது வழக்கு

ஈரோடு தேர்தல் நடத்தும் அலுவலரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க., வேட்பாளர்கள் 4 பேர் உள்பட 46 பேர் மீது வழக்கு ஈரோடு மாநகராட்சி 4 -ஆவது…

பிப்ரவரி 7, 2022

புதுக்கோட்டையில் எஸ் எஸ் ஐ  கணினி பயிற்சி நிறுவனம் சார்பில் இலவச கணினி பயிற்சி

புதுக்கோட்டையில் எஸ் எஸ் ஐ  கணினி பயிற்சி நிறுவனம் சார்பில்  பள்ளி,  கல்லூரி, மாணவ, மாணவிகளுக்கு  இலவச கணினி பயிற்சி அளிக்கப்படுகிறது. புதுக்கோட்டை சாந்தநாதபுரம் 5 -ஆம்…

பிப்ரவரி 7, 2022

மருத்துவக்கல்லூரியில் சேர்ந்துள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்ட தமிழினி துணைவன் வாட்ஸ் அப் குழு

நீட் தேர்வில் வெற்றி பெற்று, 7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்திருக்கும் தமிழ் வழியில் அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு, மருத்துவக் கல்வி தொடர்பான…

பிப்ரவரி 7, 2022