நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல்: வேட்பு மனு பரிசீலனை பணிகளை புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஆய்வு

புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நடந்த வேட்புமனு பரிசீலனை பணிகளை தேர்தல் பார்வையாளர் மோனிகா ராணா பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வேட்பாளர்களிடம் ஏதும் புகார்கள் உள்ளதா என்பது…

பிப்ரவரி 6, 2022

புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் பார்வையாளர் மோனிகா ராணா  ஆட்சியர் கவிதாராமுவிடம் கலந்தாய்வு

புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் பார்வையாளர் மோனிகா ராணா, நகர்ப்புற உள்ளாட்சி சாதாரணத் தேர்தல் நடத்துதல் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு…

பிப்ரவரி 6, 2022

கருவூலம் மூலம் ரூ.45,833 அல்லது அதற்கு அதிகமாக ஓய்வூதியம் பெறுவோர் பிப்.7 -க்கும் வருமான அறிக்கை சமர்பிக்க அறிவுறுத்தல்

கருவூலம் மூலம் ரூ.45,833 அல்லது அதற்கு அதிகமாக ஓய்வூதியம் பெறுவோர் வருமான வரி அறிக்கையினை 07.02.2022 -க்குள் சமர்ப்பிக்க வேண்டுமெ மாவட்ட கருவூல அலுவலர் ஜி.பாபு  தகவல் வெளியிட்டுள்ளார்.…

பிப்ரவரி 6, 2022

நீட் தேர்வு விலக்கு மசோதாவை நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்ப அனைத்துக்கட்சிக்கூட்டத்தில் முடிவு

நீட் தேர்வு விலக்கு மசோதாவை நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்ப அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளது. சென்னையில்(5.2.2022)  நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் …

பிப்ரவரி 5, 2022

நம்பியூர் பேரூராட்சி 8 ஆவது வார்டில் அதிமுக வேட்பாளர் தீவிர பிரசாரம்

நம்பியூர் பேரூராட்சி 8 -ஆவது வார்டில் போட்டியிடும்  அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஒன்றியச்செயலர்  தீவிர பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். நம்பியூர் பேரூராட்சி 8 -ஆவது வார்டில்…

பிப்ரவரி 5, 2022

ஈரோட்டில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி 

ஈரோட்டில் உலக புற்றுநோய் தினத்தை யொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஈரோட்டில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.…

பிப்ரவரி 5, 2022

ஈரோட்டில் வேட்புமனு தாக்கல் செய்ய கடை நாளில் வேட்பு மனு தாக்கல் செய்யக்குவிந்த வேட்பாளர்கள்

ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக வேட்புமனுத் தாக்கல் செய்ய  கடைசி நாளான வெள்ளிக்கிழமை  அ.தி.மு.க.வினர் போட்டி போட்டு வேட்புமனு தாக்கல்  செய்தனர். இதுவரை 1,533…

பிப்ரவரி 5, 2022

ஈரோடு மாவட்டத்தில் 496 மையங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் 496 மையங்களில் சனிக்கிழமை(பிப்.5)  நடைபெறும் மாபெரும் தடுப்பூசி முகாம் மூலம் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா…

பிப்ரவரி 5, 2022