பர்தா அணியத்தடை: கர்நாடக அரசைக் கண்டித்து புதுக்கோட்டையில் தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்

கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசு இஸ்லாமிய மாணவிகள் ஹஜாப் எனும் பர்தா அணிவதை தடைவிதித்துள்ளதைக் கண்டித்து புதுக்கோட்டை யில் தவ்ஹீத் ஜமாத்  சார்பில்   ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கர்நாடக…

பிப்ரவரி 9, 2022

புதுகை நகராட்சி 27 வது வார்டில் சின்னம் சுமந்து வாக்கு சேகரிக்கும் வேட்பாளர் மூர்த்தி

திமுக வட்ட பிரதிநிதியாக உள்ள  கார்த்திக் மெஸ் எஸ். மூர்த்திக்கு,  திமுக சார்பில் போட்டியிட தனக்கு வாய்ப்புக் கிடைக்காததால் புதுக்கோட்டை நகராட்சியின்   27 -வது  வார்டில் சுயேச்சையாக…

பிப்ரவரி 9, 2022

புதுகை நகராட்சி 9 ஆவது வார்டில் திமுக வேட்பாளர் செந்தாமரை-எம்.எம்.பாலு தீவிர பிரசாரம்

நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் பிப் 19 -ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், புதுக்கோட்டை நகராட்சியின்  9 -ஆவது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட நெசவாளர்…

பிப்ரவரி 9, 2022

நம்பியூர் பேரூராட்சி 1 ஆவது வார்டில் அதிமுக தீவிர  பிரசாரம்

நம்பியூர் பேரூராட்சி 1 -ஆவது வார்டில் அதிமுக தீவிர  பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். நம்பியூர் பேரூராட்சி 1 -ஆவது வார்டில் அதிமுக., வேட்பாளருக்கு ஆதரவாக ஒன்றிய…

பிப்ரவரி 8, 2022

கோபி நகராட்சி 19 ஆவது வார்டில் திமுக  வேட்பாளர் தீவிர பிரசாரம்

கோபி நகராட்சியின் 19 ஆவது வார்டில் திமுக  வேட்பாளர் தீவிர பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். ஈரோடு மாவட்டம்,  கோபி நகராட்சி 19 -ஆவது வார்டில் திமுக.,…

பிப்ரவரி 8, 2022

நம்பியூர் பேரூராட்சியில் அதிமுகவினர் தீவிர பிரசாரம்

நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்புற உள்ளாட்சிக்கான தேர்தல் பிப்.19  -ல் நடைபெறுகிறது. ஈரோடு மாவட்டம், நம்பியூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் அமைந்து…

பிப்ரவரி 8, 2022

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: மண்டல அலுவலர்களுடன் தேர்தல் பார்வையாளர் கலந்தாய்வு

புதுக்கோட்டை  மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாவட்ட தேர்தல் பார்வையாளர் மோனிகா ராணா, மண்டல அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார். புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற…

பிப்ரவரி 8, 2022

எல்கேஜி-யுகேஜி வகுப்பு ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை: தமிழக அரசுக்கு கல்வியாளர்கள் சங்கமம் நன்றி

எல்கேஜி-யுகேஜி  வகுப்புகளுக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய பள்ளிக்கல்வி அமைச்சருக்கு கல்வியாளர்கள் சங்கமம் நன்றி பாராட்டியுள்ளது. இதுதொடர்பாக கல்வியாளர்கள் சங்கமம் அமைப்பின் நிறுவனர்  சிகரம் சதிஷ்குமார் வெளியிட்டுள்ள…

பிப்ரவரி 8, 2022

சேலம்-உளுந்தூர்பேட்டை வரை நான்கு வழிச்சாலையாக மாற்ற மத்திய அமைச்சரிடம் நாமக்கல் எம்பி கோரிக்கை

சேலம் முதல் உளுந்தூர்பேட்டை வரை செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையை (NH-79) முழுமையாக நான்கு வழி சாலையாக அமைக்க வேண்டும் என்றும், திருச்சியில் இருந்து திண்டிவனம் செல்லக்கூடிய நான்கு…

பிப்ரவரி 8, 2022

அனைத்து தரப்பு மக்களுடைய எதிர்பார்ப்பையும் கண்டுகொள்ளாமல் ஏமாற்றிய மத்திய பட்ஜெட்

அனைத்து தரப்பு மக்களுடைய எதிர்பார்ப்பையும் கண்டுகொள்ளாமல் ஏமாற்றமளித்துள்ளது மத்திய அரசின்  நிதிநிலை அறிக்கை என்றார் கொமதேக பொதுச்செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன் றத்தில் தாக்கல்…

பிப்ரவரி 8, 2022