நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஒரே நாளில் இவ்ளோ காய்கறி விற்பனையா..?
நாமக்கல் : தமிழகத்தில் முகூர்த்த சீசன் துவங்கியுள்ளதால், நாமக்கல் உழவர் சந்தையில், இன்று ஒரே நாளில் சுமார் 36 டன் காய்கறிகள், பழங்கள் ரூ. 14 லட்சம்…
நாமக்கல் : தமிழகத்தில் முகூர்த்த சீசன் துவங்கியுள்ளதால், நாமக்கல் உழவர் சந்தையில், இன்று ஒரே நாளில் சுமார் 36 டன் காய்கறிகள், பழங்கள் ரூ. 14 லட்சம்…
கடையம் மாட்டுச்சந்தை அருகே அரசு-தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து :20க்கும் மேற்பட்டோர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் இருந்து அகஸ்தியர் பட்டிக்கு…
நாமக்கல் : நாமக்கல் மாவட்டம், போதமலைக்கு ரூ. 139.65 கோடி மதிப்பில், புதிய மலைப்பாதை அமைக்கும் பணியை மாவட்ட கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல்மாவட்டம்,…
நாமக்கல் : மத்திய அரசைக் கண்டித்து வருகிற 26ம் தேதி ஆரணி நகரில் டிராக்டர் பேரணி நடைபெறும் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து நாராயணசாமி…
நாமக்கல்: சேந்தமங்கலம் பகுதியில் வருகிற 21ம் தேதி, செவ்வாய்க்கிழமை மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல்…
உசிலம்பட்டி: மதுரை, உசிலம்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.இதில்…
சோழவந்தான்: சோழவந்தான் அடுத்து உள்ள தாராப்பட்டி கிராமத்தில் அரசு பேருந்து பழுதாகி நின்றதால் வெளியூர் செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து…
காரியாபட்டி: காரியாபட்டி ஒன்றிய அதிமுக சார்பில், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பிறந்த தின விழா நடை பெற்றது. விழாவில், எம்.ஜி.ஆர் படத்திற்கு நிர்வாகிகள் தொண்டர்கள் மாலை அணிவித்து…
பரந்தூர் பசுமை விமான நிலைய திட்ட எதிர்ப்பு குழுவினரை சந்திக்க எந்தவித நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை என தவெக மாநில பொருளாளர் வெங்கட்ராமன் தகவல் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் அடுத்த…
மதுரை: மாணவர்களின் விமான பயணம் எனும் சாத்தியமில்லாத கனவை சாதனையாக்கிய கொண்டலூர் தலைமை ஆசிரியர் மைக்கேல் ராஜ்.தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஒன்றியம் ,கொண்டலூர் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள்…