ரூ.200 செல்லுமா? செல்லாதா..? ரிசர்வ் வங்கி விளக்கம்..!
ரூ. 200 நோட்டுக்களை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. உடனே நம்ம மக்கள் அடடே ரூ.200 நோட்டுகளும் செல்லாமல் போய்டுமோ அன்று அச்சப்படத் தொடங்கினர்.…
ரூ. 200 நோட்டுக்களை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. உடனே நம்ம மக்கள் அடடே ரூ.200 நோட்டுகளும் செல்லாமல் போய்டுமோ அன்று அச்சப்படத் தொடங்கினர்.…
இந்த ஆண்டு தீபாவளி 31ம் தேதி வியாழக்கிழமை வருகிறது. அடுத்தநாள் வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் பணி நாளாக உள்ளது. தீபாவளி வெகு சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகையாக உள்ளது.…
விருதுநகர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் உட்பட தமிழ்நாட்டில் பிற பகுதிகளிலும் நேற்று கனமழை பெய்தது.சிவகாசியில் மின்னல் தாக்கி பட்டாசு கடையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. . விருதுநகர்…
புரட்டாசி மாதத்தில் வருண பகவான் எழுந்து எட்டு திக்கிலும் மழை பொழிய சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அம்பு எய்தல் நிகழ்சி நடைபெறுவது வழக்கம். திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய…
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் பெய்த கனமழை காரணமாக சாலையோரம் இருந்த புளியமரம் தேசிய நெடுஞ்சாலையில் விழுந்ததால்,2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் வடகிழக்கு…
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ‘தி ரத்தன் டாடா ஆபீசர்ஸ் ஹாலிடே ஹோம்’ டாடா குழும அறக்கட்டளைகளின் சேவையைப் போற்றும் அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது. நூற்றாண்டு பழைமை…
திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு.காரணமாக விமான சக்கரங்கள் உள்ளுக்குள் உட்காராமல் வெளியேவே நிற்பதாக தெரியவந்துள்ளது. அதனால் சுமார் 1 மணி…
இந்தியாவில் முக்கியமான தொழிலதிபர்களில் முதன்மையானவர் ரத்தன் டாடா. கடந்த மூன்று தலைமுறைகளாக இந்தியாவில் தொடர்ந்து வெற்றிகரமாக தொழில் செய்து வரும் இவர்கள் தொழில் மட்டுமன்றி பல உதவிகளையும்…
ஆகச்சசிறந்த தொழில் அதிபராகவும் ஆகச் சிறந்த மனிதாபிமானம் கொண்டவராகவும் விளங்கிய ரத்தன் டாடா மாறைவுக்கு உலகமே கண்ணீர் வடிக்கிறது.இந்த சூழலில் உலக அளவில் ஒரு பெரும் நிறுவனமாக…
இந்தியாவை சுற்றி உள்ள நாடுகளை ஏமாற்றி தனது கடன் வலையில் வீழ்த்தி, அந்த நாடுகளை முழுக்க தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, அதன் மூலம் இந்தியாவிற்கு தொல்லை…