எலச்சிபாளையம் பகுதியில் வளர்ச்சித்திட்ட பணிகள் : கலெக்டர் பாவையிட்டு ஆய்வு..!

நாமக்கல் : நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்து மற்றும் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று அரசு வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் உமா நேரில்…

பிப்ரவரி 12, 2025

கும்பாபிஷேக பணிகள் கால தாமதமா? எம். எல். ஏ. கேள்வி..!

மதுரை: திருப்பரங்குன்றம் கோயிலில் மிக காலதாமதமாக அதற்கான கும்பாபிஷேக ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. தற்போது தான் பாலாலயம் நடைபெற்றிருக்கிறது. கும்பாபிஷேகத்திற்கு இன்னும் ஓராண்டு கூட ஆகலாம். மலைமீது ரோப்கார்…

பிப்ரவரி 12, 2025

மதுரை தெற்கில் மக்கள் தொடர்பு முகாம்..!

மதுரை: மதுரை தெற்கு வட்டம், விராதனூர் கிராமத்தில், 12.2.2025 நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் , மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா,பல்வேறு அரசு துறைகளின் மூலம் பயனாளிகளுக்கு…

பிப்ரவரி 12, 2025

மதுரையில் நுகர்வோர் திருவிழா..!

மதுரை: மதுரை ஶ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, தலைமையில்…

பிப்ரவரி 12, 2025

இளையனார்வேலூர் – நெய்யாடுப்பாக்கம் இடையே உயர்மட்ட பாலம் கட்ட பூமி பூஜை : மக்கள் மகிழ்ச்சி..!

இளையனார்வேலூர் – நெய்யாடுப்பாக்கம் இடையே செய்யாற்றின் குறுக்கே 20 வருட கோரிக்கைக்கு இன்று விடியல் தரும் வகையில் புதிய உயர்மட்ட பாலம் அமைக்க பூமி பூஜையினை சட்டமன்ற…

பிப்ரவரி 12, 2025

கொண்டையம்பட்டி வயித்துமலை சித்தன் சிவசுப்பிரமணியன் கோயில் தைப்பூச விழா..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி கிராமத்தில் வயித்து மலை அடிவாரத்தில் அமைந்துள்ள வயியித்துமலை சித்தன் சிவசுப்பிரமணியன் திருக்கோயிலில் 16ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழா…

பிப்ரவரி 12, 2025

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தெய்வானையுடன் இரண்டு உற்சவர்களாக எழுந்தருளும் அரிய காட்சி..!

மதுரை: மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் பௌர்ணமியுடன் கூடிய பூச நாளில் வரும் தை பூச திருவிழா மிகவும் பிரசித்தி…

பிப்ரவரி 12, 2025

கீழக்கரை 2ம் நாள் ஜல்லிக்கட்டு : அமைச்சர் துவக்கி வைத்தார்..!

மதுரை: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி…

பிப்ரவரி 12, 2025

நியாயவிலைக்கடை புதிய கட்டிடம் திறப்பு..!

ரூ.13 லட்சம் மதிப்பிட்டில் கட்டப்பட்ட நியாய விலை கடையை மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் திறந்து வைத்தனர். தென்காசி மாவட்டம், தென்காசி கூளக் கடை…

பிப்ரவரி 12, 2025

அருள்மிகு ஸ்ரீ வரம் தரும் ஆதிஜோதி முருகர் கோயில் தைப்பூச பால்குட விழா..!

அலங்காநல்லூர் : மதுரை மாவட்டம், பாலமேடு செம்பட்டி பூசாரி தோட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நீலகண்ட நாயனார் ஸ்ரீ வரம் தரும் ஆதி ஜோதி முருகன் கோயிலில் தைப்பூச…

பிப்ரவரி 12, 2025