அலங்காநல்லூர் அருகே ஸ்ரீ காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா..!

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் உட்க்கடை, குறவன்குளம், வடக்கு தெருவில் அமைந்துள்ள தேவேந்திர குல வேளாளர் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ காளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களின் திருக்கோவில்…

ஜூலை 14, 2025

‘உங்களுடன் ஸ்டாலின் திட்டம்’ தென்காசி கலெக்டர் முக்கிய அறிவிப்பு..!

தென்காசி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்த அறிவிப்பினை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர்நாளை ஆறு பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்படுவதாக கூறினார். அதன்படி…

ஜூலை 14, 2025

புதன்சந்தையில் என்இசிசி வட்டார அலுவலகம் திறப்பு விழா..!

நாமக்கல்: புதன்சந்தையில் தேசிய முட்டை ஒங்கிணைப்புக்குழு (என்இசிசி) வட்டார அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) கோழிப்பண்ணையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.…

ஜூலை 13, 2025

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஒரே நாளில் ரூ. 25.16 லட்சம் மதிப்பில் காய்கறிகள் விற்பனை..!

நாமக்கல் : ஆனி மாதம் முகூர்த்த சீசனை முன்னிட்டு முன்னிட்டு, நாமக்கல் உழவர் சந்தையில், இன்று ஒரே நாளில் சுமார் 56 டன் காய்கறிகள், பழங்கள் ரூ.…

ஜூலை 13, 2025

கொண்டிசெட்டிப்பட்டி ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த மாநகராட்சிக்கு கோரிக்கை..!

நாமக்கல்: கொண்டிசெட்டிப்பட்டி ஏரியில், நாமக்கல் மாநகராட்சி கழிவு நீர் நேரடியாக கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாய முன்னேற்றக் கழகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து…

ஜூலை 13, 2025

மதுரை மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம் : மேயர் அறிவிப்பு..!

மதுரை: ”உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் மதுரை மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் கொடுத்து பயன்பெறலாம். தமிழ்நாடு முதலமைச்சர் , இந்த ஆண்டு…

ஜூலை 13, 2025

குடமுழுக்கு விழாவினையொட்டி லேசர் ஒளியில் ஜொலிக்கும் திருப்பரங்குன்றம் முருகன் கோயில்..!

மதுரை : மதுரை, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு நடைபெற உள்ளது . அதற்கான ஏற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திருப்பரங்குன்றம் முருகன்…

ஜூலை 13, 2025

ரேஷன்கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் : 8 தாலுகாவில் 116 மனுக்களுக்கு உடனடி தீர்வு..!

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் 8 தாலுகாக்காளில் நடைபெற்ற ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாமில், மாவட்டத்தில் 116 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில், பொது…

ஜூலை 13, 2025

கொல்லிமலையில் கள்ளச்சாராயம் : நாமக்கல் போலீஸ் எஸ்.பி. தொடர் ஆய்வு..!

நாமக்கல் : நாமக்கல் போலீஸ் எஸ்.பி. கொல்லிமலைப் பகுதியில், கள்ளச்சாராயம் குறித்து நேரடி தொடர் ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன், கொல்லிலமலையில் முள்ளுக்குறிச்சி முதல்…

ஜூலை 13, 2025

பழனியில் மாலிப்டினம் சுரங்கம் :மத்திய அரசை எதிர்த்து போராட்டம் -கொங்கு ஈஸ்வரன் அறிவிப்பு 

நாமக்கல் : பழனிமலையில் மத்திய அரசு மாலிப்டினம் சுரங்கம் தோண்டினால், முருக பக்தர்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்துவோம் என கொமதேக பொதுசெயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். இது குறித்து…

ஜூலை 12, 2025