காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் மெழுகு அச்சு எடுக்கப்பட்டதா சோமாஸ்கந்தர் சிலை..?

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் தற்போது குடமுழுக்குக்காக திருப்பணிகள் பல கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் தினேஷ் மற்றும் டில்லிப் பாபு…

ஜூலை 12, 2025

சத்தீஸ்கர் மாநில அமைச்சர் காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம்..!

சத்தீஸ்கர் மாநில வனத்துறை காலநிலை மற்றும் சட்டமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கேதர்கஷாப் குடும்பத்தினருடன் இரண்டு நாட்கள் தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நேற்று…

ஜூலை 12, 2025

மதுரை அருகே உணவு கலப்படம் : அதிகாரிகள் திடீர் ஆய்வு…!

மதுரை. மதுரை, திருப்பரங்குன்றம் பகுதிகளில், கும்பாபிஷேக நிகழ்ச்சி வரும் 14ஆம் தேதி நடைபெறுவது எட்டி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர சோதனை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு…

ஜூலை 12, 2025

சிறுவர்களை போதைக்கு அடிமையாக்கி கஞ்சா விற்பனை செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது..!

நாமக்கல்: சிறுவர்களை போதைக்கு அடிமையாக்கி கஞ்சா விற்பனை செய்தவர் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். எருமப்பட்டியைச் சேர்ந்தவர் முகமது அப்துல்லா, இவர் ஏற்கனவே, கஞ்சா…

ஜூலை 12, 2025

கற்றல், கற்பித்தல் உபகரணங்களுடன் ஆசிரியர்கள் பாடம் நடத்த வேண்டும்: டிஇஓ அறிவுரை..!

நாமக்கல்: ஆசிரியர்கள் அனைவரும் தேவையான உபகரணங்களுடன் கற்றல் கற்பித்தல் பணியை திறம்பட மேற்கொண்டால்தின், மாணர்களின் கல்வித்தரம் உயரும் என டிஇஓ கூறினார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார்…

ஜூலை 12, 2025

பேங்க் மேனேஜரை ஏமாற்றி திருமணம் செய்த போலி சப் கலெக்டரை கஸ்டடி எடுத்து போலீசார் விசாரணை..!

நாமக்கல் : சப்-கலெக்டராக பணி புரிவதாக கூறி, பேங்க் மேனேஜரை ஏமாற்றி திருமணம் செய்த, பெண்ணை போலீசார் சிறையில் இருந்து கஸ்டடி எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.…

ஜூலை 12, 2025

வளையப்பட்டி, கா.நா.பட்டி பகுதிகளில் 15ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிப்பு..!

நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி மற்றும் காளப்பநாய்க்கன்பட்டி பகுதிகளில் வருகிற 15ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்சார வாரிய செயற்பொறியாளர்…

ஜூலை 12, 2025

நாமக்கல் மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு : 30,864 பேர் பங்கேற்பு: 5,572 பேர் ஆப்சென்ட்..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், 124 மையங்களில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி. குரூப் 4 தேர்வில், 30,864 பேர் பங்கேற்றனர். 5,572 தேர்வர்கள் கலந்து கொள்ளவில்லை. தமிழ்நாடு அரசு பணியாளர்…

ஜூலை 12, 2025

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு..!

நாம் மட்டும் வாழாமல் பிறரையும் வாழ வைக்க முயற்சிக்க வேண்டும் என மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கல்வி குழும தாளாளர் கோ.ப.செந்தில்குமார் வேண்டுகோள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கல்வி குழுமம்…

ஜூலை 12, 2025

மயான பாதை ஆக்கிரமிப்பு : பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

தென்காசி மாவட்டம், ஈச்சம்பொட்டல்புதூர் கிராமத்தில் உள்ள மயானக் கூட்டத்திற்கு செல்லும் பாதையை சில தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து மயான கூடத்திற்கு செல்லும் பாதையில் வேலி அமைத்துள்ளதாகவும்,…

ஜூலை 12, 2025