மதுரையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்..! முதலமைச்சர் முகாம்..!

மதுரை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , இன்று(15.07.2025) உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் முதல் முகாமினை கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைத்தார்கள்.…

ஜூலை 15, 2025

யானை கூட்டம் அட்டகாசம் : தென்னை மரங்கள் சேதம்..!

உசிலம்பட்டி. மதுரை உசிலம்பட்டி அருகே, மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து அட்டகாசம் – 300 க்கும் அதிகமான தென்னை மரங்களை…

ஜூலை 15, 2025

ப.வேலூர் அருகே திருமண மோசடியில் ஈடுபட்ட பெண் மற்றும் புரோக்கர்கள் உள்ளிட்ட 6 பேர் கைது..!

நாமக்கல்: பரமத்தி வேலூர் அருகே திருமண மோசடியில் ஈடுபட்ட மதுரையைச் சேர்ந்த பெண் மற்றும் புரோக்கர்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி…

ஜூலை 14, 2025

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தோல் தொழிற்சாலை, சிறைச்சாலை அமைக்க எதிர்ப்பு..!

நாமக்கல் : நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில், ஒருங்கிணைந்த சிறைச்சாலை மற்றும் தனியார் தோல் தொழிற்சாலை அமைக்கக் கூடாது என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை…

ஜூலை 14, 2025

தென்காசி மேலகரம் பேரூராட்சியில் மஞ்சள் நிறத்தில் குடிநீர் : மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு..!

மேலகரம் பேரூராட்சியில் மஞ்சள் மற்றும் கருப்பு நிறத்தில் வரக்கூடிய தண்ணீருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் புகார் மனு . இந்த மாசுபட்ட தண்ணீரால் குழந்தைகள் மற்றும்…

ஜூலை 14, 2025

தெருநாய் கடித்து உயிரிழந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கல்..!

நாமக்கல்: தெருநாய்கள் கடித்து உயிரிழந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு, ரூ. 2.40 லட்சம் இழப்பீட்டுத்தொகை கலெக்டர் வழங்கினார். நாமக்கல் கலெக்டர் ஆபீசில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நøடெபற்றது.…

ஜூலை 14, 2025

காவிரி, திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றக்கோரி நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்..!

நாமக்கல்: மேட்டூர் அணை காவிரி உபரி நீரை, சபங்கா, திருமணி முத்தாறில் இணைக்க கோரி நாமக்கல் கலெக்டர் ஆபீஸ் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் விவசாயத்திற்கு…

ஜூலை 14, 2025

உசிலம்பட்டி அருகே மனித நேய விழிப்புணர்வு பேரணி..!

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டி கிராமத்தில், புனித வளனார் சமூக பணி மையம் சார்பில் மனித கடத்தல் மற்றும் மனித நேயம் காத்திடுவோம் என,…

ஜூலை 14, 2025

திருமங்கலம் ரோஸ் அரிமா சங்கம் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு..!

திருமங்கலம்: மதுரை,திருமங்கலம் ரோஸ் அரிமா சங்கம் பத்தாவது ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. ரோஸ் அரிமா சங்கத் தலைவராக விஜயபாண்டி பொறுப்பேற்றார். முன்னாள் மாவட்ட…

ஜூலை 14, 2025

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகம் : திரண்ட பக்தர்கள் கூட்டம்..!

மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா எனும் பக்த கோஷங்களுக்கு மத்தியில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்…

ஜூலை 14, 2025