நாடக மேடையில் குழந்தைகள் கல்வி கற்கும் அவலம்..! ஆறு மாதமாகியும் கண்டுகொள்ளாத கல்வித்துறை..!

சோழவந்தான். மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தாமோதரன் பட்டி கிராமத்தில், சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கான ஆரம்ப பள்ளி இந்த கிராமத்தில் செயல்பட்டு…

ஜூலை 17, 2025

முள்ளிபள்ளம் இளங்காளியம்மன் கோயில் ஆனித் திருவிழாவையொட்டி பெண்கள் முளைப்பாரி ஊர்வலம்..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள முள்ளிபள்ளம் கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு இளங்காளியம்மன் கோவில் ஆனி பெருந் திருவிழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று…

ஜூலை 17, 2025

புதுச்சத்திரம் அருகே டிரைவர்களுக்கு இடையே தகராறு : தனியார் பள்ளி பஸ் டிரைவர் அடித்துக்கொலை..!

நாமக்கல் : புதுச்சத்திரம் அருகே மினி லாரி டிரைவருடன் ஏற்பட்ட தகராறில், தனியார் பஸ் டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த வையநாயக்கனூர் கிராமத்தை…

ஜூலை 17, 2025

பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா..!

நாமக்கல் : பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. நாமக்கல் மாவட்டம், பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்…

ஜூலை 17, 2025

மாலைநேர இலவச படிப்பகத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்..!

தென்காசி மாவட்டம் முத்துமாலைபுரத்தில் ஆதிநாராயணன்-சந்திரலீலா மாலைநேர இலவச படிப்பகம் அமைக்கப்பட்டு உள்ளது. தோரணமலை முருகன்கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் தன்னுடைய பூர்வீக வீட்டை தந்தை-தாய் பெயரில் இந்த…

ஜூலை 16, 2025

மதுரையில் ‘ நீட்’ பயிற்சி வகுப்பினை மேயர் இந்திராணி பொன்வசந்த் தொடங்கி வைத்தார்..!

மதுரை: மதுரை மாநகராட்சி இளங்கோ மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளியில் ,2025-2026 ஆம் கல்வியாண்டில் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்விற்கான நீட் பயிற்சி…

ஜூலை 15, 2025

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பெறும் விண்ணப்பம் 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்: எம்.பி., தகவல்..!

நாமக்கல் : ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பெறப்படும் விண்ணப்பங்களுக்கு, 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என, ராஜ்யசபா எம்.பி., ராஜேஸ்குமார் கூறினார். தமிழகம் முழுவதும், உங்களுடன் ஸ்டாலின்…

ஜூலை 15, 2025

சொந்த வாகனங்களை வாடகைக்கு இயக்க தடை : டூரிஸ்ட் டாக்சி உரிமையாளர்கள் கோரிக்கை..!

நாமக்கல்: சொந்த வாகனங்களை வாடகைக்கு இயக்க தடை விதிக்கக் கோரி, டூரிஸ்ட் டாக்சி உரிமையாளர்கள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து டூரிஸ்ட் டாக்சி உரிமையாளர்கள், நாமக்கல்…

ஜூலை 15, 2025

அரசு பள்ளியில் படித்து கல்லூரிகளில் உயர்கல்வி வாய்ப்பு பெற்ற 34 மாணவ,மாணவிகளுககு கலெக்டர் பாராட்டு..!

நாமக்கல்: அரசு பள்ளிகளில் பயின்று, தேசிய அளவில் சிறந்த கல்லூரிகளில் உயர்கல்வி பயில வாய்ப்பு பெற்றுள்ள 34 மாணவ மாணவிகளுக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார். தமிழகத்தில் அரசு…

ஜூலை 15, 2025

சாரல் திருவிழாவையொட்டி சாரல் மாரத்தான் : மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்..!

சாரல் திருவிழாவை முன்னிட்டு சாரல் மாரத்தானை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். தென்காசி மாவட்டத்தில் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஆண்டுதோறும் சாவித் திருவிழா நடைபெற்று…

ஜூலை 15, 2025