தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாமாண்டு நினைவாஞ்சலி..!
மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு உத்திரமேரூர் ஒன்றிய தேமுதிக அலுவலகத்தில் தேமுதிகவினர் கேப்டன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்…
மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு உத்திரமேரூர் ஒன்றிய தேமுதிக அலுவலகத்தில் தேமுதிகவினர் கேப்டன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்…
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் வீடுகள், கட்டிடங்கள் மற்றும் வீட்டுமனைகள் ஆன்லைன் மூலம் பிளான் அப்ரூவல் பெறுவதற்கான கட்டண விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல்…
என் வழி தனி வழி என்று எண்ணி, அண்ணா பல்கலையின் வளாகம் முழுவதும் அத்துப்படியாக அறிந்து வைத்துக்கொண்டு அத்துமீறல் செயல்களில் ஈடுபட்ட ஞானசேகரன் இன்று மாட்டிக்கொண்டுள்ளார். பலநாள்…
நாமக்கல்: மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மெட்ரிக் பள்ளியை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆலை முன்பு பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல்…
தமிழ்நாட்டில் புத்தாண்டு வரை மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்…
நாமக்கல் : நாமக்கல்லில் நடைபெற உள்ள கோயில் திருவிழாக்களில் அன்னதானம் செய்ய விரும்புவோர், உணவு பாதுகாப்பு துறையின் சான்று பெற வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார். இது…
நாமக்கல் : கோடை காலத்தில் பொதுமக்கள் அனுமதியின்றி வனப்பகுதிக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார். நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆபீசில், வனத் தீ தடுப்பு மற்றும்…
உசிலம்பட்டி : உசிலம்பட்டியில் பாரதிய ஜனதா கட்சியின் நாட்டாமை குடும்பம் சார்பில், வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தேவர்சிலை…
உசிலம்பட்டி : அசாம் மாநிலத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் இன்பராஜ் உடல் சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு கொண்டு வரப்பட்டு 24 குண்டுகள்…
கஜகஸ்தான் நாட்டின் அக்டாவ் பகுதியில் பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அஜர்பைஜானின் பாகுவில் இருந்து…