தென்காசியில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் 268-வது ஜெயந்தி விழா..!

தமிழகம் முழுவதும் இன்று முதல் சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோனின் 268-வது ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம்…

ஜூலை 11, 2025

கள் இறக்க அனுமதி அளிக்கும் கட்சிக்கே ஓட்டு: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு..!

நாமக்கல் : தமிழகத்தில் பனை, தென்னை மரங்களில் கள் இறக்க அனுமதிக்கும் கட்சிக்கே, 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஓட்டுப்போடுவேம் என விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இது…

ஜூலை 11, 2025

தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்திருந்தால் இந்தி பேசும் நிலை ஏற்பட்டிருக்கும் : உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!

நாமக்கல் : தமிழகத்தில் ஒரு வேளை அதிமுக ஆட்சி அமைந்திருந்தால், தற்போது தமிழகத்தில் பாதிபேர் இந்தியில் பேசிக் கொண்டிருப்போம் என உதயநிதி ஸ்டாலின் பேசினார். நாமக்கல் கிழக்கு…

ஜூலை 10, 2025

காஞ்சிபுரம் அருகே மறு நடவு செய்த அரச மரத்துக்கு தீ வைத்த மர்ம நபர்கள்..! அதிர்ச்சியில் பசுமை ஆர்வலர்கள்..!

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பல்லவன் நகர் பகுதியில் நூற்றாண்டுகளைக் கடந்த 40 டன் எடை கொண்ட அரசமரம் அகற்ற வீட்டின் உரிமையாளர் முடிவு…

ஜூலை 10, 2025

ராஜ்ய புரஷ்கார் விருதுக்கான தேர்வில் கலந்துகொள்ளும் சாரணர்களுக்கு ஆயத்த பயிற்சி..!

நாமக்கல் : ராஜ்ய புரஷ்கார் விருது தேர்வு முகாமில் கலந்துகொள்ளும், சாரண, சாரணீயர்களுக்கான ஆயத்தப்பயிற்சி வேலகவுண்டம்பட்டி கொங்குநாடுபள்ளியில் நடைபெற்றது. மாநில அளவில் கவர்னர் மூலம் வழங்கப்படும் உயரிய…

ஜூலை 10, 2025

குரு பூர்ணிமாவை முன்னிட்டு ஸ்ரீ உதாசின் பாவாஜி மடத்தில் மகா யாகம்..!

முக்தி தரும் நகரங்களில் ஒன்றான காட்சிகள் புராதான மடாலயமான ஸ்ரீ உதாசின் பாவாஜி மடத்தில் இன்று குரு பூர்ணிமாவை முன்னிட்டு உலக நலனுக்காகவும் மன அமைதி மற்றும்…

ஜூலை 10, 2025

தமிழக அரசு திட்டங்களை மக்களிடையே கொண்டு சேர்க்கும் தூதுவர்களாக செயல்படுங்கள் : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு..!

நாமக்கல் : தமிழக அரசின் திட்டங்களால் பயனடைந்தவர்கள், அரசு திட்டங்களை மக்களிடையே கொண்ட சேர்க்கும் தூதுவர்களாக செயல்பட வேண்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்…

ஜூலை 10, 2025

மதுரை அருகே பேப்பர் குடோனில் பயங்கர தீ விபத்து : தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடிய தீயணைப்பு வீரர்கள்..!

மதுரை : மதுரை முனிச்சாலை பகுதியை அடுத்த ஓபுளாபடித்துறை வைகை ஆற்று தென்கரை பகுதியில் பல்வேறு குடியிருப்புகளும், இறைச்சி கடைகளும், மரக்கடைகளும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று…

ஜூலை 10, 2025

சோழவந்தானில் சாலையின் நடுவே கொட்டிய மண் குவியலால் உயிரிழந்த இளைஞர்..! 

சோழவந்தான். மதுரை மாவட்டம், சோழவந்தானில் ஆர். எம். எஸ் .காலனி அருகில் தனியார் திருமண மஹால் முன்பு சாலையின் நடுவே கட்டட வேலைக்காக கொட்டி வைத்திருந்த மணலில்…

ஜூலை 10, 2025

பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்துவதை கண்டித்து 13ம் தேதி ஆர்ப்பாட்டம்..!

சென்னை இரண்டாவது பசுமை விமான நிலையம் பரந்தூரில் அமைய உள்ள நிலையில் நேற்று நிலம் கையகப்படுத்தும் வகையில் நேற்று பத்திரப் பதிவினை டிட்கோ நிறுவனம் தொடங்கியது. இதனை…

ஜூலை 10, 2025