தென்காசியில் அரசு நியாய விலை கடை பணியாளர்கள் ஒரு நாள் காத்திருப்பு போராட்டம்..!

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழக முழுவதும் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஒரு நாள் காத்திருப்பு போராட்டமானது நடைபெற்று…

ஜூலை 7, 2025

நாமக்கல்லில் மக்கள் குறைதீர் கூட்டம் பொதுமக்கள் 599 கோரிக்கை மனுக்கள்..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆபீசில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் துர்காமூர்த்தி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று…

ஜூலை 7, 2025

விலைவாசி உயர்வுக்கும், வரி உயர்வுக்கும் ஊழலே முக்கியமான காரணம்: லோக் ஆயுக்தா உறுப்பினர்..!

நாமக்கல்: நாட்டில் விலைவாசி உயர்வுக்கும், வரிகள் உயர்வுக்கும் ஊழலோ முக்கிய காரணம் என லோக் ஆயுக்தா உறுப்பினர் ராமராஜ் தெரிவித்தார். தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் ராமராஜ்,…

ஜூலை 7, 2025

ஆன்லைன் உணவு டெலிவரி கம்பெனிகளுக்கு ஆப்பு ! நாமக்கல் ஓட்டல் உரிமையாளர்கள் தனி ஆப் வெளியீடு..!

நாமக்கல்: நாமக்கல் நகரில் ஆன்லைன் உணவு டெலிவரி அப்ளிகேஷன்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர், அதிரடியாக தனியாக ஆன்லைன் செல்போன் அப்ளிகேஷன் துவக்கியுள்ளனர். ஜமோட்டா, ஸ்விக்கி…

ஜூலை 7, 2025

ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்..!

மதுரை: மதுரை வில்லாபுரம் மீனாட்சிநகர் ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஹம்பி பீடாதிபதி தயானந்தபுரி சுவாமிகள் இளைய பீடாதிபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.…

ஜூலை 7, 2025

தென்காசியில் இந்து அறநிலையத்துறை சார்பில் இலவச திருமணம்..!

இந்து சமய அறநிலை துறை சார்பில் நடைபெற்ற இலவச திருமணம். சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தலைமையில் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலைத்துறை சார்பில்…

ஜூலை 7, 2025

பேருந்து வசதி இல்லாததால் ஆபத்தான முறையில் ஆட்டோவில் தொங்கி செல்லும் மாணவர்கள்..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில், சுமார் 3000க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து…

ஜூலை 7, 2025

பயிர் எதுவானாலும் சரிங்க..பல நோய்களின் ஒரே பாதுகாவலன் சூடோமோனாஸ்தாங்க..!

எந்த பயிர் ஆனாலும் பல நோய் தாக்கங்களுக்கு பாகாப்பாக இருப்பது சூடோமோனாஸ். அதனால் விவசாயிகள் வாங்கி பயன்படுத்த மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

ஜூலை 7, 2025

நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இடங்களில் தொழிற்பேட்டை துவக்க கோரிக்கை..!

நாமக்கல் ; நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இடத்தில் லாரி பாடி பில்டிங் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என விவசாய முன்னேற்ற கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது…

ஜூலை 5, 2025

காஞ்சி ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் ஆனி மாத கருட சேவை நிகழ்வு..!

கோயில் நகரம் என கூறப்படும் காஞ்சிபுரத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று ஆனதும் அத்திவரதர் புகழ்பெற்ற ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் ஆண்டுதோறும் மூன்று கருட சேவை…

ஜூலை 5, 2025