நல உதவிகள் வாங்குவதற்கு முண்டியடித்த பெண்கள்..! கட்டுக்குள் கொண்டுவந்த போலீசார்..!

மதுரை: முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, திருமங்கலம் தொகுதி கின்னிமங்கலம் கிராமத்தில் திமுக சார்பில் நல உதவிகள் மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் நடைபெற்றது.…

ஜூன் 28, 2025

மதுரையில் ட்ரோன் மூலம் கணக்கெடுப்புக்குப் பின் 2 குவாரிகளுக்கு ரூ.15 கோடி அபராதம்..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா, கச்சை கட்டி கிராமத்தில் அனுமதியின்றி செயல்பட்ட இரு குவாரிகளுக்கு ரூ.15 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உரிமம் முடிந்த பிறகும் சுரங்க…

ஜூன் 26, 2025

சோழவந்தான் அருகே நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் 5000 நெல் மூட்டைகள் தேக்கம் :விவசாயிகள் வேதனை..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாராயணபுரம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் 30 நாட்களுக்கு மேலாக நெல் மூட்டைகள் நெல் குவியல்களாக குவிக்கப்பட்டுள்ளது…

ஜூன் 26, 2025

புதன்சந்தை பகுதியில் 25ம் தேதி மின் நிறுத்த அறிவிப்பு..!

நாமக்கல் : நாமக்கல் மாவட்ட புதன்சந்தை துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், வருகிற 25ம் தேதி புதன்கிழமை காலை 9 மணி…

ஜூன் 23, 2025

கூடுதல் கமிஷன் ஆன்லைன் கம்பெனிகளுக்கு சப்ளை நிறுத்தம் : நாமக்கல் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் முடிவு..!

நாமக்கல்: கூடுதல் கமிஷன் வசூலிக்கும் ஸ்விக்கி, ஜொமாட்டோ உள்ளிட்ட ஆன்லைன் கம்பெனிகளுக்கு ஜூலை 1ம் தேதி முதல் உணவு வகைகள் சப்ளை நிறுத்தப்படும் என ஹோட்டல் உரிமையாளர்கள்…

ஜூன் 23, 2025

நாமக்கல் கலெக்டராக துர்கா மூர்த்தி நியமனம்..!

நாமக்கல் : நாமக்கல் கலெக்டர் உமா திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய கலெக்டராக துர்காமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் கலெக்டராக சுமார் 2 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வந்த…

ஜூன் 23, 2025

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 4 வயது குழந்தை கொலை வழக்கு : வேலைக்கார பெண்ணுக்கு ஆயுள் தண்டனை..!

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் தர்மலிங்கம் என்கின்ற சரவணன், ஜெயந்தி தம்பதியினர் இவர்களுக்கு கோஷினி வயது 4 என்ற மகள் இருந்தார். சரவணன் வழக்கறிஞராக பணிபுரிந்த…

ஜூன் 23, 2025

வாடிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர் மன்றங்கள் துவக்கம்..!

வாடிப்பட்டி : மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் இனிகோ எட்வர்ட் ராஜா தலைமையில் உதவி தலைமை ஆசிரியர் விஜயரங்கன் முன்னிலையில்…

ஜூன் 23, 2025

விக்கிரமங்கலம் அருகே நோய் பாதிப்பால் மல்லிகை விளைச்சல் பாதிப்பு :நிவாரணம் வழங்க கோரிக்கை..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் நரியம்பட்டி மேல பெருமாள் பட்டி கீழப்பெருமாள்பட்டி தெப்பத்துப்பட்டி அரசமரத்துப்பட்டி பாணா முப்பன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் மல்லிகைப்பூ…

ஜூன் 23, 2025

சோழவந்தானில் வங்கி முன்பு மழை நீர் தேங்குவதால் பொதுமக்கள் அவதி..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம், சோழவந்தான் ரயில்வே பீட்டா ரோடு பகுதியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியின் முன்பு மழை நீர் தேங்குவதால், வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள்…

ஜூன் 23, 2025