மதுரை மாநகராட்சியில் புதிய தார்சாலையை மேயர் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்..!

மதுரை : ரூ.1.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய தார் சாலையை மேயர் இந்திராணி பொன்வசந்த் , பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மதுரை மாநகராட்சி மண்டலம் 2…

ஜனவரி 25, 2025

இறந்த மாணவர் குடும்பத்துக்கு நிதி உதவி : முதலமைச்சர் அறிவிப்பு..!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, பொய்யாவயல் அரசு உயர்நிலைப் பள்ளியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன், நிதி உதவியும் வழங்கி முதலமைச்சர் மு.க.…

ஜனவரி 25, 2025

திருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் திறப்பு..!

மதுரை : மதுரை அருகே, திருப்பரங்குன்றம் கோயில் உண்டியலில் இருந்து 34,52,949 ரூபாய் ரொக்கமும், 51 கிராம் தங்கமும், 2 கிலோ 10 கிராம் வெள்ளியும் கிடைக்கப்…

ஜனவரி 25, 2025

காஞ்சிபுரத்தில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு பேரணி..!

15வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகத்தில் இருந்து தேசிய வாக்காளர் விழிப்புணர்வு பேரணி துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர்…

ஜனவரி 25, 2025

அரசு பள்ளி மாணவிகளின் தேர்தல் விழிப்புணர்வு பொம்மலாட்ட நிகழ்ச்சி..!

அரசு பள்ளி மாணவிகளின் தேர்தல் விழிப்புணர்வு கற்பனைத் திறன் பொம்மலாட்ட நிகழ்ச்சி கண்டு வியந்த அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் !!! 15வது தேசிய வாக்காளர் தினம் இன்று…

ஜனவரி 25, 2025

காஞ்சிபுரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் : 37 பேருக்கு பணி நியமன ஆணை..!

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 37 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட…

ஜனவரி 24, 2025

காஞ்சிபுரம் மாவட்ட அறங்காவலர் குழு நிர்வாகிகள் பொறுப்பேற்பு..!

காஞ்சிபுரம் மாவட்ட அறங்காவலர் குழு தலைவராக வாலாஜாபாத்தை சேர்ந்த கே.தியாகராஜன் தலைமையிலான குழுவினர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அறநிலையத்துறை உதவி ஆணையர் ஆர்.கார்த்திகேயன் பதவியேற்பு செய்து…

ஜனவரி 24, 2025

குடியரசு தினவிழாவையொட்டி தென்காசி ரயில்வே ஸ்டேஷனில் தீவிர சோதனை..!

நாடு முழுவதும் வருகிற ஞாயிற்றுக்கிழமை குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், தென்காசி ரயில் நிலையத்தில் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். நாடு முழுவதும்…

ஜனவரி 24, 2025

ஓட்டுநர் தினத்தில் ஓட்டுனர்களுக்கு கெளரவம்..! காஞ்சி போக்குவரத்து கழகம் வாழ்த்து..!

ஓட்டுனர் தினத்தினையொட்டி காஞ்சிபுரம் போக்குவரத்து கழக பணிமனைகள் பணிபுரியும் ஓட்டுநர்களுக்கு சால்வை இனிப்புகள் மற்றும் பூ கொடுத்து வாழ்த்துக்கள் தெரிவித்து காஞ்சிபுரம் உட்கோட்ட நெடுஞ்சாலைத் துறை சார்பில்…

ஜனவரி 24, 2025

மளிகைக் கடையில் பூட்டை உடைத்து ரூ.60,000, ஒரு பவுன் நகை திருட்டு..!

நாமக்கல் : மோகனூர் அருகே, மளிகைக் கடையில் பூட்டை உடைத்து ரூ. 60 ஆயிரம் பணம் மற்றும் 1 பவுன் தங்க நகை திருட்டுப்போனது. மோகனூர் அடுத்த…

ஜனவரி 24, 2025