நாமக்கல்லில் 24ம் தேதி மாவட்ட அளவில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் வருகிற 24ம் தேதி நாமக்கல்லில் நடைபெறுகிறது. இது குறித்து கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல்…

ஜூன் 14, 2025

காவிரி-திருமணிமுத்தாறு திட்டத்தை நிறைவேற்ற முதல்வரிடம் மாதேஸ்வரன் எம்.பி., கோரிக்கை..!

நாமக்கல்: காவிரி-திருமணிமுத்தாறு திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வரிடம், நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேட்டூர் அணையை திறந்து வைப்பதற்காகவும், அரசு…

ஜூன் 14, 2025

திருப்பரங்குன்றம் , குசவபட்டியில் குவாரி அமைக்க எதிர்ப்பு : நிலத்தடி நீர், விவசாயம் பாதிப்பு..!

மதுரை: மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட குசவபட்டி கிராமத்தில் விவசாய பகுதியில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் தனியார் புதிதாக கிரசர் (குவாரி) அமைப்பதற்கு…

ஜூன் 14, 2025

என்னது தண்ணீர் குடிக்க தகுதி இல்லையா ? இறங்கி பரிசோதித்த எம்எல்ஏ சுந்தர்..!

உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி மற்றும் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறுபாடு பகுதிகளில் பொதுமக்களிடம் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் கோரிக்கை மனுக்களை பெற்றார். அவ்வகையில், 46 வது வார்டுக்குபட்ட…

ஜூன் 14, 2025

சோழவந்தானில் மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா..!

சோழவந்தான்: மதுரை சோழவந்தான் அருகே ,திருவாலவாயநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், இலவச நோட்புக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது . சோழவந்தான் அருகே, வாடிப்பட்டி ஊராட்சி திருவாலவாயநல்லூர்…

ஜூன் 14, 2025

கோவை-ரமநாதபுரம் பேருந்து ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே தடுப்பு சுவரில் மோதி விபத்து..!

கோயம்புத்தூரில் இருந்து ராமநாதபுரம் சென்ற அரசு பேருந்து ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே வந்தபோது தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்து விபத்து – அரசு பேருந்து ஓட்டுனர்…

ஜூன் 14, 2025

குற்றால அருவிகளில் 3வது நாளாக குளிக்க தடை..!

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் மழை மூன்றாவது நாளாக குற்றால அருவிகளில் குளிக்க தடை. தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.…

ஜூன் 14, 2025

ராசிபுரம் பகுதியில் 2 தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையங்கள் : அமைச்சர் திறப்பு..!

நாமக்கல் : ராசிபுரம் அருகே 2 கிராமங்களில் ரூ. 37.55 லட்சம் மதிப்பில், 2 புதிய தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையங்களை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்.…

ஜூன் 14, 2025

மதுக்கூர் வட்டார இளங்காடு விவசாயிகளுக்கு அட்மா திட்ட பயிற்சி : சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி முகாம்..!

மதுக்கூர் வட்டார இளங்காடு விவசாயிகளுக்கு அட்மா திட்ட பயிற்சி நடந்தது. அந்த பயிற்சியில் நெல்லுக்கு பின் உளுந்து, கடலை, எள் சாகுபடி குறித்த தொழில்நுட்பபயிற்சி வழங்கப்பட்டது. மதுக்கூர்…

ஜூன் 13, 2025

புனரமைக்கப்படும் காஞ்சிபுரம் அல்லாபாத் ஏரி..!

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காலிமேடு பகுதியில் அமைந்துள்ளது அல்லாபாத் ஏரி. இந்த ஏரி நீண்ட பரப்பளவில் அமைந்திருந்தாலும் அதை சரியான முறையில் பராமரிக்காத நிலையில் அங்கு மான்…

ஜூன் 13, 2025