“பணத்தை கட்டுங்க; உடலை தர்றோம்” – மருத்துமனை நிர்வாகத்துக்கு அதிர்ச்சி தந்த உறவினர்கள்..!

மதுரை காளவாசல் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் இதய நோய்க்காக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர் உயிரிழந்த நிலையில், உடலை தர இரண்டு லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும் என,…

ஜூன் 16, 2025

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா..!

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம் ,தண்டலை கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு, இலவச நோட்டு பேனா, பென்சில். சிலைடு ஆகிய உபகரண…

ஜூன் 16, 2025

வாடிப்பட்டியில் மாணவ,மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம்..!

வாடிப்பட்டி : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூ ராட்சி பொன்மலை அடிவாரத்தில் உள்ள அன்பே கடவுள் மாற்றுத் திறனாளிகள் மறு வாழ்வு இல்லம் சார்பாக மாணவ மாணவிகளுக்கு…

ஜூன் 16, 2025

வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இடமாற்றம் : பொதுமக்கள் அவதி..!

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் பெரியார் பாசன கால்வாய் அருகி ல் உள்ளது. இந்த அலுவலக வளாக த்தில் முன்பகுதியில் உள்ள இரண்…

ஜூன் 16, 2025

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா : பெண்கள் முளைப்பாரி ஊர்வலம்..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கடந்த ஜூன் இரண்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 13ஆம்…

ஜூன் 16, 2025

நாமக்கல்லில் ரூ.4.34 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள்:அமைச்சர் வழங்கல்..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆபீசில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். ராஜ்யசபா எம்.பி., ராஜேஷ்குமார், எம்எல்ஏ ராமலிங்கம்,…

ஜூன் 15, 2025

கோயில் திருப்பணிகள் நடப்பது உபயதாரர்களால் : பாஜக குற்றச்சாட்டு..!

திருக்கோயில் திருப்பணிகள் முழுவதும் உபயதாரர்கள் மூலமே நடைபெறுகிறது எனவும், திருக்கோயிலில் முறைகேடுகளை மேற்கொள்வது வேலையாக வைத்துள்ளனர் என பாஜக மாநில ஆன்மீக மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு…

ஜூன் 15, 2025

நாமக்கல் உழவர் சந்தை சார்பில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

நாமக்கல்: நாமக்கல் அருகே, பொட்டணம் கிராமத்தில் உழவர் சந்தை சார்பில், விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் வேளாண் வணிகத்துறை துணை இயக்குனர் நாசர் ஆலோசனையின்படி, நாமக்கல்…

ஜூன் 14, 2025

காஞ்சிபுரத்தில் லோக் அதாலத் நிகழ்ச்சியில் 572 வழக்குகளுக்கு தீர்வு..!

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற லோக் அதாலத் நிகழ்ச்சியில் 572 வழக்குகளுக்கு தீர்வு வழங்கப்பட்டு மொத்த இழப்பீட்டு தொகையாக ரூபாய் 8,12,47,368/-க்கு வழங்கப்பட்டது. தேசிய சட்டப்…

ஜூன் 14, 2025

வரும் 18ம் தேதி கோழித்தீவனமாக கருப்பு சிப்பாய் ஈக்கள் உற்பத்தி இலவச பயிற்சி..!

நாமக்கல்: கோழித் தீவனத்திற்கு பயன்படும் கருப்பு சிப்பாய் ஈக்கள் உற்பத்தி செய்யும் முறை குறித்து வருகிற 18ம் தேதி நாமக்கல்லில் இலவச பயிற்சி நடைபெறுகிறது. நாமக்கல் கால்நடை…

ஜூன் 14, 2025