பிப்., 6ம் தேதி அஞ்சல் துறை ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம்..!
நாமக்கல்: வருகிற பிப். 6ம் தேதி அஞ்சல்துறை ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற உள்ளது. இது குறித்து, நாமக்கல் கோட்ட அஞ்சல்துறை கண்காணிப்பாளர்…
நாமக்கல்: வருகிற பிப். 6ம் தேதி அஞ்சல்துறை ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற உள்ளது. இது குறித்து, நாமக்கல் கோட்ட அஞ்சல்துறை கண்காணிப்பாளர்…
நாமக்கல் : பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திடக் கோரி எருமப்பட்டியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து…
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்படும் அட்மா திட்டத்தில் கிசான் கோஸ்திஸ் உழவர் வயல் தின விழா ஒலையகுன்னம் கிராமத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் இக்கிராமத்தை சார்ந்த…
நாமக்கல் : தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, நாமக்கல்லில் போக்குவரத்து போலீஸ் துறை சார்பில் எமன் வேடம் அணிந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துப்பட்டது. தேசிய…
நாமக்கல் : தும்மங்குறிச்சியில் உழவர் சந்தையின் பயன்கள் குறித்து, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நாமக்கல் வேளாண் வணிகத்துறை இணை இயக்குனர் உத்தரவின் பேரில், நாமக்கல் மாநகராட்சிக்கு…
விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில், விவசாயிகளுக்கு ரூ.5.95 இலட்சம் மதிப்பிலான பயிர் கடன், கால்நடை பராமரிப்புக் கடன் மற்றும் மானியத்துடன் கூடிய வேளாண் இடுபொருள் வழங்கல்.. காஞ்சிபுரம்…
விமான நிலைய திட்டத்திற்கு நிலம் வழங்கும் பயனாளிகளுக்கு அடுத்த மாதம் இழப்பீட்டுத் தொகை வழங்க உள்ள நிலையில் அதற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.. காஞ்சிபுரம் அடுத்த…
இரண்டாவது பசுமை விமான நிலையம் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் போராட்டக் குழுவினரை இந்திய ஜனநாயக கட்சி மாநில நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர். முதன்முதலாக பாராளுமன்றத்தில் குரல்…
அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், பாலமேடு இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியின் 36வது ஆண்டு விழா, டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் கல்வி மாளிகை…
சோழவந்தான் : மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் மன்னாடிமங்கலம் ஊராட்சி தாமோதரன்பட்டி பிரிவு அருகில் ஊராட்சியில் சேகரிக்கும் குப்பைகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ஊராட்சியில் சேகரிக்கப்படும்…