ஊரணி ஆக்கிரமிப்பை அகற்ற பெண்கள் சாலை மறியல்..!
உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள ஊரணி ஆக்கிரமிப்பை அகற்ற கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை…
உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள ஊரணி ஆக்கிரமிப்பை அகற்ற கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சஸ்பென்ஸ் வைத்த நிலையில் இன்று ‘தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் இரும்பின் காலம் துவங்கியது’ என்று விடையைத் தெரிவித்துள்ளார். சென்னை, கோட்டூர்புரம், அண்ணா…
ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தல் தபால் வாக்குப்பதிவு இன்று துவங்கியது. ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 5ம் தேதி நடக்கவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க., மற்றும் நாம்…
தென்காசி அருகே மாமரத்தில் ஏற்படும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, ட்ரோன் மூலமாக இயற்கை மருந்துகளை தெளிப்பது குறித்து, மா விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் நெல்,…
நாமக்கல் : மோகனூர் டவுன் பஞ்சாயத்துடன், குமரிபாளையம், பேட்டப்பாளையம், ராசிபாளையம், மணப்பள்ளி ஆகிய, 4 கிராம பஞ்சாயத்துக்களை இணைத்து, நகராட்சியாக தரம் உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கு…
நாமக்கல் : மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில், நாளை 24ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து, நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள அறிக்கையில்…
நாமக்கல் : நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஊராட்சி ஒன்றியப் பகுதியில் நடைபெற்று வரும் அரசு திட்டப்பணிகளை கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். புதுச்சத்திரம்…
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் பச்சையப்பன் மகளிர் கல்லூரி கலையரங்கில் தொழில் நெறி வழிகாட்டும் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடைபெற்றது.…
மதுக்கூர் வட்டாரத்தில் வேளாண் திட்ட பணிகளை தஞ்சை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரத்தில் வேளாண்மை இணை இயக்குனர்…
நாமக்கல் : நாமக்கல், திருச்செங்கோட்டில், மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டத்தில், ஈடுபட்ட மொத்தம் 294 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும்…