விஜயமங்கலத்தில் 11ம் தேதி விவசாய கண்காட்சி : விவசாயிகளுக்கு நாமக்கல் கலெக்டர் அழைப்பு..!

நாமக்கல் : விஜயமங்கலத்தில் 11ம் தேதி துவங்க உள்ள விவசாய கண்காட்சிக்கு, வேளாண்துறை சார்பில் நாமக்கல் மாவட்ட விவசாயிகள் அழைத்துச்செல்லப்பட உள்ளனர். இது குறித்து, நாமக்கல் கலெக்டர்…

ஜூன் 9, 2025

தமிழகத்திற்கான கல்வி நிதியை மத்திய அரசு வழங்க ஆசிரியர் மன்ற கூட்டத்தில் வலியுறுத்தல்..!

நாமக்கல் : தமிழகத்திற்கு வரவேண்டிய, ரூ. 2,500 கோடி கல்வி நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என ஆசிரியர் மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.…

ஜூன் 9, 2025

நாமக்கல்லில் மக்கள் குறைதீர் கூட்டம் : கலெக்டர் நலத்திட்ட உதவிகள் வழங்கல்..!

நாமக்கல் : நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 14 பயனாளிகளுக்கு ரூ. 3.28 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். நாமக்கல் கலெக்டர்…

ஜூன் 9, 2025

குறவன்குளம் கிராமத்தில் ஸ்ரீ முத்தாலம்மன், பகவதிஅம்மன், கோவில் கும்பாபிஷே விழா..!

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சி, குறவன்குளம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்தாலம்மன், பகவதி அம்மன், கழுவடியான் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த…

ஜூன் 9, 2025

நாமக்கல் அருகே கோர விபத்து: மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 2 பேர் உயிரிழப்பு – 6 பேர் படுகாயம்..!

நாமக்கல் : நாமக்கல் அருகே சாலையோரம் நின்ற ஜீப்பின் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில், மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.…

ஜூன் 9, 2025

2026ல் தமிழகத்திலும் மேற்கு வங்கத்திலும் பாஜக கூட்டணி ஆட்சி கண்டிப்பாக அமையும் : அமித்ஷா உறுதி..!

மதுரை : ஆபரேஷன் சிந்தூர், நமது வான் வழி தாக்குதல்களின் வலிமையை உலகிற்கு உணர்த்தியது. இன்னும் ஆப்ரேஷன் சித்தூர் முடியவில்லை. தீவிரவாதிகள் இன்னும் தொடர்ந்து வாலாட்டினால், தக்க…

ஜூன் 8, 2025

கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்..!

மதுரை: மதுரை விஸ்வநாதபுரத்தில் உள்ள பாலமந்திரம் மேல்நிலைப் பள்ளியில் ,வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள் கட்டடத்தை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.…

ஜூன் 8, 2025

ப.வேலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை : சம்பவ இடத்தில் போலீஸ் டிஐஜி நேரடி விசாரணை..!

நாமக்கல் : பரமத்தி வேலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டார். சம்பவ இடத்தில் சேலம் சரக போலீஸ் டிஐஜி, நாமக்கல் எஸ்பி ஆகியோர்…

ஜூன் 8, 2025

மதுக்கூர் வட்டாரத்தில் 450 ஏக்கரில் குறுவை சாகுபடி இலக்கு : விவசாயிகளுக்கு மானிய உதவிகள்..!

மதுக்கூர் வட்டாரத்தில் 450 ஏக்கரில் குறுவை சாகுபடி 2025ம் ஆண்டுக்கான சிறப்பு தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதுகுறித்து அவர்…

ஜூன் 8, 2025

உசிலம்பட்டி அருகே சங்கிலிச்சாமி – சீலக்காரியம்மன் கற்கோவில் கும்பாபிஷேகம்..!

உசிலம்பட்டி. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே எஸ்.போத்தம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள சங்கிலிச்சாமி – சீலக்காரியம்மன் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பின் புரணமைப்பு பணியாக அர்த்த மண்டபத்துடன் கற்கோவில்…

ஜூன் 8, 2025