சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் 7000 பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திகடன்..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இவ்விழாவை முன்னிட்டு நேற்று மாலை அர்ச்சகர்சண்முகவேல் மேளதாளத்துடன்…

ஜூன் 12, 2025

காஞ்சிபுரம் மாவட்ட ஊரக,நகர்ப்புற மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி..!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 7,392 மகளிர் சுய உதவிக்குழுக்களும், நகர்ப்புற பகுதிகளில் 1,982 மகளிர் சுய உதவிக் குழுக்களும் மொத்தம் 9,374 மகளிர் சுய உதவிக்…

ஜூன் 12, 2025

வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.17 லட்சத்திற்கு தேங்காய் ஏலம்..!

வாடிப்பட்டி: மதுரை மாவட்ட விற்பனைக் குழு சார்பாக வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் மதுரை விற்பனை குழு செயலாளர் அம்சவேணி…

ஜூன் 11, 2025

அலங்காநல்லூர் அருகே வலசை கிராமத்தில், வைகாசி விசாக பால்குட ஊர்வலம்..!

அலங்காநல்லூர் : மதுரை மாவட்டம்,அலங்காநல்லூர் அருகே கம்மாளபட்டி, வலசை கிராமத்தில் ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், லட்சுமி, சரஸ்வதி, உள்ளிட்ட பரிவார…

ஜூன் 11, 2025

அதிகாரிகள் வரவில்லை என்றால் கூட்டத்தை புறக்கணிப்போம் : விவசாயிகள் காரசார விவாதம்..!

வாடிப்பட்டி : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் மாதாந்திர கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு, தாசில்தார் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மண்டல துணை…

ஜூன் 11, 2025

உசிலம்பட்டி காளியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே எழுமலையில் நூற்றாண்டு பழமையான காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகுவிமர்சியாக நடைபெற்றது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே எழுமலை 1 வது வார்டில் அமைந்துள்ள…

ஜூன் 11, 2025

நாமக்கல் மாவட்டத்தில் 7 இடங்களில் புதிய நூலக கட்டிடங்கள்: வீடியோ கான்பரன்சில் முதல்வர் திறப்பு..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 7 இடங்களில் ரூ. 1.54 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள, லைப்ரரி கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். சிறப்பு…

ஜூன் 10, 2025

உசிலம்பட்டி : தன்னர்வ தொண்டு நிறுவனங்கள் சார்பாக கண்மாய் சீரமைப்பு பணி..!

மதுரை. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பசுக்காரன்பட்டி கிராமத்தில் உள்ளது. பந்தாணி கண்மாய். இக்கண்மாய் சுமார் 30ஏக்கர் பரப்பளவு கொண்டுள்ளது. இக்கண்மாயை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம்…

ஜூன் 10, 2025

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா : பக்தர்கள் நேர்த்திக்கடன்..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம்,சோழவந்தான் ஜெனகைமாரியம்மன்கோவில் மிகவும் பிரசித்திபெற்றது.இக்கோவிலில் கடந்த 2தேதி வைகாசிபெருந்திருவிழா கொடியேற்றம் நடந்தது.இதில் இருந்து தினசரி அம்மன்புறப்பாடு நடைபெற்றது. இதில் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான பால்குடம்…

ஜூன் 10, 2025

மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு..!

நாமக்கல்: மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம். இது குறித்து, நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில், கலெக்டரை தலைவராகக்…

ஜூன் 9, 2025