ஆதனூர், ஶ்ரீ அண்ணகாமு, உருமண கருப்புசாமி கோவில் கும்பாபிஷேக விழா..!

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஆதனூர் கிராமத்தில் அமைந்துள்ள கிழக்கு வாசல் பங்காளிகளுக்கு பாக்கியபட்ட ஸ்ரீ அண்ணாகாமு, உருமண கருப்புசாமி மற்றும் பரிவார தெய்வங்களின் திருக்கோவில்…

ஜூன் 8, 2025

கோடு வெளி கிராமத்தில் ஸ்ரீ பெரியாண்டவர் ஆலய கும்பாபிஷேக விழா..! திரளான பக்தர்கள் பங்கேற்பு..!

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த கோடு வெளி ஊராட்சிக்கு உட்பட்ட 42.காரணி கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பெரியாண்டவர் கோவிலை கிராம மக்களின்…

ஜூன் 8, 2025

அங்கன்வாடி மைய குழந்தைகளின் கொழுக்கட்டையில் கரப்பான் பூச்சி..!

மதுரை: மதுரை பழங்காநத்தம் பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடியில் ஏராளமான சிறுவர் சிறுமியர்கள் பயின்று வருகின்றன. இந்நிலையில், அங்கு பயிலக்கூடிய சிறுவர் சிறுமியர்களுக்கு சத்துணவு மாவு மூலமாக…

ஜூன் 7, 2025

கோயில் காவல் பணியாளர்களுக்கு வழங்கிய நிலத்தை மீண்டும் வழங்க போராட்டம்..!

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே, கோவிலில் காவல் பணி செய்தவர்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை கையகப்படுத்திய அரசு, மீண்டும் உரியவர்களுக்கே வழங்க வலியுறுத்தி கோட்டாச்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…

ஜூன் 6, 2025

மத்திய உள்துறை அமைச்சர் மதுரை வருகை : பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம்..!

மதுரை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரை வருகை ஒட்டி, மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மதுரை விமான நிலையத்தில், நடைபெற்ற பாதுகாப்பு…

ஜூன் 6, 2025

பெண்களின் வீட்டு வேலைகளை சுலபமாக்க வந்தாச்சு ரோபோ..! மாணவர்கள் அசத்தல் கண்டுபிடிப்பு..!

தமிழகத்தில் புகழ்பெற்ற கல்வி நிறுவன குழுமங்களின் ஒன்றான மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கல்வி அறக்கட்டளையின் கீழ் மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம், தொழிற்பயிற்சி நிலையம் உள்ளிட்ட பல்வேறு கல்வி பிரிவுகளின்…

ஜூன் 6, 2025

இளையான்குடியில் உங்களை தேடி உங்கள் ஊரில் : மாவட்ட ஆட்சியர் தகவல்..!

சிவகங்கை: “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாம் வருகின்ற 18.06.2025 அன்று இளையான்குடி வட்டத்தில் நடைபெறவுள்ளதையொட்டி, வருகின்ற 04.06.2025 முதல் 16.06.2025 வரை இளையான்குடி வட்டத்திற்குட்பபட்ட…

ஜூன் 6, 2025

பருவமழை தொடங்குவதால் கோடை உழவு செய்ய வேண்டும் : வேளாண்மை உதவி இயக்குனர் அறிவுறுத்தல்..!

வாடிப்பட்டி : மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டார வேளாண்மை கோட்டம் வேளாண்மை உதவி இயக்குனர் பாண்டி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:- விவசாயிகள் தங்கள் நிலங்களில் கோடை…

ஜூன் 6, 2025

பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை: எஸ்.பி., எச்சரிக்கை..!

நாமக்கல் : பொது இடங்களில், பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் எஸ்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து,…

ஜூன் 5, 2025

தண்டவாளத்தில் நடந்து சென்ற பேங்க் மேனேஜர் ரயில் மோதி உயிரிழப்பு..!

நாமக்கல்: நாமக்கல் நகரில், ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற பேங்க் மேனேஜர் ரயில் மோதி பரிதாபமாக இறந்தார். நாமக்கல் திருச்சி ரோட்டில், நகராட்சிக்கு உட்பட்ட ஜெயநகரைச் சேர்ந்தவர்…

ஜூன் 5, 2025