நாமக்கல்லில் உலக சுற்றுச்சூழல் தின விழா : கலெக்டர் பங்கேற்பு..!
நாமக்கல் : நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட, வேதாத்திரி மகரிஷி நகரில் வனத்துறை சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது. போலீஸ் எஸ்.பி.ராஜேஷ்கண்ணன் முன்னிலை வகித்தார். கலெக்டர்…
நாமக்கல் : நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட, வேதாத்திரி மகரிஷி நகரில் வனத்துறை சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது. போலீஸ் எஸ்.பி.ராஜேஷ்கண்ணன் முன்னிலை வகித்தார். கலெக்டர்…
வாடிப்பட்டி: மதுரை மாவட்டம்,வாடிப்பட்டி பகுதியில் உள்ள கச்சைக்கட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் ஹரிஷ் நிர்மல் குமார் அறிவுறுத்தலின் பேரில்,வாடிப்பட்டியில் உள்ள குவாலிட்டி…
உசிலம்பட்டி. உசிலம்பட்டி அருகே மருத்துவ மூலப்பொருட்கள் ஏற்றி வந்த டெம்போ வேன் நடு ரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே…
ஒரு மாத சம்பளம் வழங்காமல் விட்டால் அதிகாரிகள் வேலை செய்வார்களா ? விவசாயிகள் பணம் வழங்க தாமதம் ஏன் ? உள்ளிட்ட பல கேள்விகளை முன் நிறுத்தி…
இயற்கை சார்ந்த நிலையான விவசாய முறைகளை விவசாயிகளிடம் ஊக்குவிக்கும் புதிய திட்டம் தேசிய இயற்கை வேளாண்மை இயக்கம் சார்பில் மதுக்கூர் வட்டார விவசாயிகளிடம் அறிமுகம் செய்யபபடவுள்ளது என்று…
மதுரை. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை சுங்க கட்டண தடை உத்திரவை தொடர்ந்து , எலியார்பத்தி சுங்கசாவடி நிர்வாகம் நேற்று நள்ளிரவு முதல் வாகனைகளுக்கு கட்டணமில்லா சேவை.…
வாடிப்பட்டி : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் திமுக வழக்கறிஞர்கள் சார்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதி 102 வது…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம், முகையூர் ஊராட்சி ஒன்றியம், பில்ராம்பட்டு ஊராட்சியில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ், பணி ஆணை வழங்கப்பட்டு, பயனாளிகள் வீடுகள் கட்டுவது தொடர்பாக…
பள்ளிக்கு துவங்கிய முதல் நாளிலேயே 1,04,142 மாணவ , மாணவயிர்களுக்கு புத்தகம் , சீருடை, காலணி என 14 வகையான பொருட்களை வழங்கும் நிகழ்வினை கைத்தறி துணி…
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளிகள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம்…