மீனாட்சி திருக்கல்யாணத்தையொட்டி அறுசுவை விருந்து..!

மதுரை. சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு மதுரை சேதுபதி மேல் நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு…

மே 8, 2025

கொட்டும் மழையில் பூக்குழியை பாதுகாத்த சங்கங்கோட்டை கிராமத்து இளைஞர்கள்..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கடந்த மாதம் 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. திருவிழாவின்…

மே 8, 2025

போதையின் பாதையில் செல்லாதீர் என அறிவுரை..! முதலமைச்சருக்கு கேள்வி?

போதையின் பாதையில் செல்லாதீர் எனக் கூறிவிட்டு, போகும் பாதையில் டாஸ்மாக் அமைப்பது நியாயமா ? என முதல்வரை பெண் வறுத்தெடுத்த சம்பவம் பரபரப்பை பெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம்…

மே 8, 2025

மதுரையில் பெய்த மழை: சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளநீர்..!

மதுரை: மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதியில். பலத்த டியூடர் மழை பெய்தது. மதுரை மாவட்டத்தில் கடந்த பல தினங்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் கடுமையான வெப்பம்…

மே 7, 2025

உயிர்களை காக்க மின்வேலி அமைப்பதை தடுப்பீர்: விழிப்புணர்வு பிரசாரம்..!

உசிலம்பட்டி: மின்சார வாரியம் மற்றும் வனத்துறையுடன் இணைந்து சட்டத்திற்கு புறம்பாக மின் வேலி அமைப்பது குறித்து பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மதுரை மாவட்டம்,…

மே 7, 2025

உசிலம்பட்டியில் பெய்த பலத்த மழையால் நூற்றாண்டு புளியமரம் சாய்ந்தது..! போக்குவரத்து பாதிப்பு..!

உசிலம்பட்டி. உசிலம்பட்டியில் மழைக்கு முன் வீசிய சூறைக்காற்று காரணமாக மதுரை தேனி நெடுஞ்சாலையில் விழுந்த 100 ஆண்டு பழமையான புளிய மரத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வளிமண்டல கீழடுக்கு…

மே 7, 2025

சோழவந்தான் அருகே ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் பொங்கல் விழாவையொட்டி முளைப்பாரி ஊர்வலம்..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அய்யப்ப நாயக்கன்பட்டி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் பொங்கல் விழவை முன்னிட்டு முளைப்பாரி…

மே 7, 2025

மதுரையில் அதிமுக திண்ணைப் பிரசாரம்..!

மதுரை. மதுரை அருகே,சிவரக்கோட்டையில் அம்மா பேரவை சார்பில் திண்ணை பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் துவக்கி வைத்தார். திருமங்கலம் சட்டமன்ற…

மே 7, 2025

சோழவந்தான், பேரூர் தவெக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!

சோழவந்தான்: மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் சோழவந்தான் பேரூர் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக மாவட்ட கழக செயலாளர் கல்லாணை ஆலோசனைக்கிணங்க ,மதுரை புறநகர் வடக்கு மாவட்டச்…

மே 6, 2025

இரும்பாடி பாலகிருஷ்ணாபுரத்தில் நெல் கொள்முதல் நிலையம் திடீர் மூடல் : விவசாயிகள் பஸ் மறியல்..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி மற்றும் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த நெல் கொள்முதல் நிலையங்களை எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென முடியாததால்…

மே 6, 2025