மத்திய இணை அமைச்சரை சந்தித்து நாமக்கல் எம்.பி., கோரிக்கை மனு..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு உதவிட வேண்டும் என மத்திய அமைச்சரிடம் மாதேஸ்வரன் எம்.பி., கோரிக்கை விடுத்தார். நாமக்கல் லோக்சபா…

ஜூலை 23, 2025

2026 தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று விஜய் முதல்வராக பதவியேற்பார் : பொ.செயலாளர் உறுதி..!

நாமக்கல்: வருகிற சட்டசபை தேர்தலில், வெற்றிபெற்று தவெக தலைவர் விஜய் தமிழக முதல்வராக நிச்சயம் பொறுப்பேற்பார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் பேசினார். தமிழக வெற்றிகழகத்தின்…

ஜூலை 23, 2025

நாமக்கல் அருகே பட்டப்பகலில் தாய், மகளிடம் தங்க செயின் பறிப்பு :காரில் வந்த மர்ம நபர்கள் கைவரிசை..!

நாமக்கல்: நாமக்கல் அருகே பட்டப்பகலில், தாய் மற்றும் மகளிடம் இருந்து, மூன்றரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு காரில் பறந்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி…

ஜூலை 23, 2025

விக்கிரமங்கலம் அருகே கோவில்பட்டியில் சாலையில் வீணாகும் குடிநீர்..!

சோழவந்தான் : விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கோவில்பட்டி மெயின் ரோட்டில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக சாலையில் தோன்டிய பள்ளத்தை சரிவர மூடாததால் உடைப்பு ஏற்பட்டு பல நாட்களாக…

ஜூலை 23, 2025

கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் : மதுரை மேயர் திறந்து வைத்தார்..!

மதுரை: மதுரை மாநகராட்சி கரும்பாலை நடுநிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடத்தினை , மேயர் இந்திராணி பொன்வசந்த் திறந்து வைத்தார். மதுரை மாநகராட்சி மண்டலம் 2 வார்டு எண்.31…

ஜூலை 23, 2025

வடசென்னை மாவட்ட தமிழ்நாடு அரசு அலுவலக ஒன்றிய ஆண்டு பேரவைக் கூட்டம்..!

சென்னை: வடசென்னை மாவட்ட தமிழ்நாடு அரசு அலுவலக ஒன்றியத்தின் 2025-2028 ஆம் ஆண்டு பேரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாநிலத் துணைத் தலைவர் பா.ஆலிஸ்…

ஜூலை 23, 2025

வேலைவாய்ப்புடன் கூடிய தரமான கல்வி வழங்கும் பல்லவன் பொறியியல் கல்லூரி..!

சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் வெள்ளை கேட் மேம்பாலம் அருகே கடந்த 28 வருடங்களுக்கு முன்பு துவக்கப்பட்டது பல்லவன் பொறியியல் கல்லூரி. இதில் ஏராளமான மாணவர்கள்…

ஜூலை 22, 2025

காஞ்சியில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஒப்பாரி போராட்டம்..!

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்க மாநில குழுவின் அறிவிப்பின்படி தமிழகம் முழுவதும் தலைநகரங்களில் மூன்று அம்ச கோரிக்கையில் வலியுறுத்தி கருப்பு ஒப்பாரி போராட்டம் நடைபெறும்…

ஜூலை 22, 2025

25ம் தேதி மாவட்ட அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்..!

நாமக்கல்: நாமக்கல்லில் வரும் 25ம் தேதி மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து, கலெக்டர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: மாவட்டத்தில்…

ஜூலை 22, 2025

40 மாணவர்களுக்கு உயர்கல்வியில் சேர அனுமதி : கலெக்டர் வழங்கினார்..!

நாமக்கல்: 10, பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியருக்கான சிறப்பு குறைதீர் கூட்டத்தில், 40 பேருக்கு உயர் கல்வியில் சேர்வதற்கான அனுமதி கடிதத்தை கலெக்டர் வழங்கினார். மாவட்டத்தில்,…

ஜூலை 22, 2025