கோரிப்பாளையம் மேம்பால கட்டுமானப் பணிகள் : அமைச்சர் எ.வ.வேலு நேரடி ஆய்வு..!

மதுரை: மதுரையில், பொதுப்பணித்துறை சார்பாக ரூ.190.40 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கோரிப்பாளையம் மேம்பால கட்டுமானப் பணிகளை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்…

ஜூன் 1, 2025

பாலமேடு முத்தாலம்மன் ஆலய உற்சவ விழா..!

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், பாலமேடு, தெற்கூர் நாயுடு உறவின் முறைக்கு தனித்து புராதன பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில் உற்சவ விழா புதன்கிழமை பூசாரி வீட்டில்…

ஜூன் 1, 2025

சோழவந்தானில் பயணியின் காலில் ஏறிய அரசு பேருந்து : வலியால் துடித்த பெண் மருத்துவமனையில் அனுமதி..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் பேட்டை பகுதியை சேர்ந்தவர் உமா இவர் சோழவந்தான் பேருந்து நிலையத்தி்ல் பேருந்துக்காக பேருந்து நடைமேடையில் அமர்ந்து இருந்ததாக தெரிகிறது. இந்த…

ஜூன் 1, 2025

விலை சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மா விவசாயிகளை பாதுகாக்க மாங்கூழ் ஆலைகள் திறக்க கோரிக்கை..!

நாமக்கல்: மாம்பழ விலை கடும் சரிவால் பாதிக்கப்பட்டுள்ள, மா விவசாயிகளைப் பாதுகாக்க மாங்கூழ் தயாரிப்பு ஆலைகளை திறக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது…

மே 30, 2025

மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம்..!

மதுரை: மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியின் சார்பில் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, புதிய கல்வி நிர்வாக குழுவின் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. மதுரை மாவட்டம், மன்னர் திருமலை…

மே 30, 2025

காஞ்சிபுரத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க பேரணி..!

அரசு ஆவணங்கள் மற்றும் நீதிமன்ற ஆணையை காரணம் காட்டி பட்டா வழங்காமல் இருக்கும் நிலையை மாற்றி பட்டா வழங்க வேண்டும் என காஞ்சிபுரத்தில் சி பி ஐ…

மே 30, 2025

கிசான் கோஸ்திஸ் விவசாயிகள் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி..!

வேளாண் துணை இயக்குனர் மாலதி தலைமையில் மதுக்கூர் வட்டாரம் அண்டமி கிராமத்தில் கிசான் கோஸ்திஸ் .நிகழ்ச்சி நடந்தது. மதுக்கூர் வட்டாரம், அட்மா விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ்…

மே 30, 2025

பள்ளிகள் திறக்கும் முன்னர் ஊத்துக்குளி – நாராயணபுரம் சாலையை சீரமைக்க கோரிக்கை..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சிக்கு உட்பட்ட ஊத்துக்குளி முதல் நாராயணபுரம் வரை சாலை பழுதடைந்த நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் விவசாய…

மே 30, 2025

நில ஆவணங்களை நவீனமாயமாக்கும் நக்க்ஷா திட்டத்தில் காஞ்சியில் டிரோன் மூலம் நில அளவைப்பணி..!

காஞ்சிபுரம் மாவட்ட நகர நில ஆவணங்களை நவீன மாயமாக்கும் நக்க்ஷா திட்டத்தின் கீழ் இன்று காஞ்சிபுரம் மாநகராட்சியின் நில அளவைகளை ட்ரோன் மூலம் பதிவிடும் பணிகள் துவங்கி…

மே 30, 2025

பெரியகாஞ்சிபுரம் ஜவகர்லால் நேரு காய்கறி சந்தை : காணொளியில் முதலமைச்சர் திறந்து வைத்தார்..!

ரூ 4.6 ஆறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பெரியகாஞ்சிபுரம் ஜவகர்லால் நேரு காய்கறி சந்தையினை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம்…

மே 29, 2025