நாமக்கல் மாவட்டத்தில் 26ம் தேதி முதல் 2 நாட்கள் கன மழை பெய்ய வாய்ப்பு..!

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில், 26ம் தேதி மற்றும் 27ம் தேதி ஆகிய 2 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது, காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும்…

மே 24, 2025

சோழவந்தான் பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்களில் நனைந்து வீணாகும் நெல்..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளால முள்ளி பள்ளம் தென்கரை ஊத்துக்குளி நாராயணபுரம் ரிஷபம் திருமால் நத்தம் கரட்டுப்பட்டி கருப்பட்டி இரும்பாடி நாச்சிகுளம்போன்ற…

மே 22, 2025

மதுரையில் பாஜக ஆலோசனைக்கூட்டம்..!

மதுரை: இந்து முன்னணி சார்பில் ஜூன் 22 மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாடு குறித்த பாரதிய ஜனதா கட்சியின் மதுரை கிழக்கு மாவட்ட ஆலோசனை…

மே 22, 2025

வடகாடுபட்டியில், மோசமான சாலையால் வாகன ஓட்டிகள்,பொதுமக்கள் அவதி..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வடகாடுபட்டி கிராமத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கப்படாமல் இருப்பதால் வாகன ஓட்டிகள்…

மே 22, 2025

காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற கூட்டம்..!

காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் மகாலட்சுமி தலைமையில் நடைபெற்றது. திருவிழா காலங்களில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு கூட்டத்தில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற…

மே 22, 2025

சிறுவாபுரி முருகன் கோயிலில் அன்னதான விரிவாக்க திட்டம் : எம்எல்ஏ தொடங்கிவைத்தார்..!

பெரியபாளையம்: சிறுவாபுரி முருகன் கோவிலில் அன்னதான விரிவாக்க திட்டத்தை பொன்னேரி எம்எல்ஏ தொடங்கி வைத்தார். சட்டமன்ற அறிவிப்பின் படி திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த…

மே 20, 2025

‘பயிர்கள் பூக்கும் காலங்களில் ஜிங்க்சல்பேட்டு அவசியம்ங்க’..! வேளாண் உதவி இயக்குனர் தகவல்..!

பயிரின் வளர்ச்சி மற்றும் பூக்கும் பருவங்களில் முக்கிய பங்காற்றும் ஜிங்க்சல்பேட்டுக்கு மானியம் வழங்கப்படும் என்று மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார். தொடர்ந்துநெல் சாகுபடி செய்யும் வயல்களில்…

மே 20, 2025

மக்கள் குறைதீர் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் வழங்கினார்..!

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்,…

மே 20, 2025

10,11,12ம் வகுப்பு மாணவிகளுக்கு மதுரை மேயர் பாராட்டு..!

மதுரை: மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் 2024-25 ஆம் கல்வி ஆண்டில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல்…

மே 20, 2025

சோழவந்தான் நகர கூட்டுறவு வங்கி சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம், சோழவந்தான் நகர கூட்டுறவு வங்கி மற்றும் வாசன் கண் மருத்துவமனை சார்பில், இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. சோழவந்தான் நகர…

மே 20, 2025