சூறைக்காற்றுடன் பலத்த மழை முருங்கை,பப்பாளி மரங்கள் சேதம்..! இழப்பீடு கோரும் விவசாயிகள்..!

உசிலம்பட்டி: மதுரை,உசிலம்பட்டி அருகே மழைக்கு முன் வீசிய சூரைக்காற்றின் காரணமாக 700 பப்பாளி மரங்கள், 50 முருங்கை மரங்கள் ஒடிந்து விழுந்து சேதமடைந்த சம்பவம் விவசாயிகளிடையே சோகத்தை…

மே 5, 2025

சோழவந்தான் அருகே பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா : பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அய்யப்பன் நாயக்கன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்கள்…

மே 5, 2025

கோடையை குளிர்விக்க திமுக இளைஞர் அணி சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு..!

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கத்தில் நீர்மோர் பந்தலை மாவட்ட பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ்…

மே 5, 2025

கடையநல்லூர் வம்சாவளியைச் சேர்ந்தவர் சிங்கப்பூர் தேர்தலில் வெற்றி..!

கடையநல்லூர்: சிங்கப்பூரில் வசித்து வரும் கடையநல்லூர் வம்சா வளியைச் சார்ந்த டாக்டர் ஹமீத் ரஹ்மத்துல்லா பின் அப்துல் ரசாக் சிங்கப்பூரில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஜீராங்-வெஸ்ட் தொகுதியிலிருந்து…

மே 5, 2025

அரசு நிதியை வீணாக்கும் பசுமை குடில் திட்டங்கள்..!

போதிய பயிற்சி மற்றும் நிர்வாக திறன் குறித்த பயிற்சி இல்லாதது இது போன்ற இழப்பிற்கான காரணங்கள் என கூறப்படுகிறது.. ஊரக வளர்ச்சித் துறை சார்பில் கிராம வளர்ச்சி…

மே 5, 2025

மதுரையில் சித்திரை பொருட்காட்சி : அமைச்சர் தொடக்கி வைத்தார்..!

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பாக ,தமுக்கம் மைதானத்தில் , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி “அரசு பொருட்காட்சி-2025″யை…

மே 4, 2025

பாலமேட்டில் பொதுமக்கள் கூடும் இடத்தில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி..!

சோழவந்தான். மதுரை மாவட்டம், பாலமேடு பேரூராட்சியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இந்த பேரூராட்சியில், வாரம் தோறும் சனிக்கிழமை வாரச்சந்தை பாலமேடு பேரூராட்சி அருகே பேருந்து…

மே 4, 2025

விஜயநாராயணம் அருகே 800 கிலோ கஞ்சா எரிப்பு : மதுரை மாநகர கமிஷனர் தலைமையில் அதிரடி..!

மதுரை. மதுரை மாநகரத்தில் கைப்பற்றப்பட்ட 800 கிலோ கஞ்சா நெல்லையில் பாதுகாப்பாக அழிக்கப்பட்டது. நெல்லை மாவட்டம், நாங்குநேரி உட்கோட்டம், விஜயநாராயணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொத்தையடி கிராமத்தில்…

மே 4, 2025

அருள்மிகு ஸ்ரீ கோதண்ட ராமர் கோயில் பஜனை உற்சவம்..!

மதுரை: மதுரை பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியில் அமைந்துள்ள பல நூற்றாண்டுகள் பழமையான ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோவிலில் கண்ணன் ராதா கல்யாண மகா உற்சவம் நடைபெற உள்ளது. இதனை…

மே 4, 2025

குழந்தை உரிமைகள் மீட்டெடுத்தல் திட்ட நிறைவு விழா..!

காரியாபட்டி: திருச்சுழி ஸ்பீச் அலுவலகத்தில் குழந்தை உரிமைகள் மீட்டெடுத்தல் திட்ட நிறைவு விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியை, ஸ்பீச் நிறுவன உறுப்பினர் மற்றும் செயலாளர் பொற்கொடி தேவவரம் தலைமை…

ஏப்ரல் 28, 2025