மலைவாழ் மக்களுக்கு பொது மருத்துவ முகாம்..!
உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, குறிஞ்சி நகரில் எட்டூர் இளைஞர் குழு மற்றும் தேனி மாவட்ட நல்லோர் வட்டம் சார்பில் இணைந்து குறிஞ்சி நகரில் உள்ள…
உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, குறிஞ்சி நகரில் எட்டூர் இளைஞர் குழு மற்றும் தேனி மாவட்ட நல்லோர் வட்டம் சார்பில் இணைந்து குறிஞ்சி நகரில் உள்ள…
சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, முள்ளிப்பள்ளம், தென்கரை, மன்னாடிமங்கலம், காடுபட்டி உள்ளிட்ட பகுதிகளுக்காக முள்ளி பள்ளம் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.…
மதுரை மாவட்டம், சோழவந்தான் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள அருள்மிகு பிரளயநாத சுவாமி சிவஆலயத்தில் ராகு..கேது பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக,அர்ச்சணைகள் நடைபெற்றது. ராகு பகவான் மீனராசியிலிருந்து..கும்ப ராசிக்கும்,…
அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், சத்திர வெள்ளாளபட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் சித்திரை பெருவிழா மூன்று நாட்கள் நடைபெற்றது. முன்னதாக, முகூர்தகால்…
விழுப்புரம்: விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் போக்குவரத்து சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகள் சற்று இளைப்பாறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நிழல் தரும் பசுமை நிழல் பந்தலை (பசுமை…
விழுப்புரம்: குழந்தை வரம் வேண்டி பரிகாரம் செய்வதாக கூறி தாலி சரடு ஏமாற்றி சென்றவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விழுப்புரம் மாவட்டம்,கஞ்சனூர் காவல் நிலைய…
71 ஆம் ஆசாரியர் அவர் தம் தாய் , தந்தை தமக்கை யுடன் காஞ்சி ஶ்ரீ மடம் வருகை தந்தார். இன்று காலை …. பெரியவா ஸ்ரீ…
மதுரை: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியை சேர்ந்தவர் ராமன் இவரது மகன் ரபீக் ராஜா (வயது 22). நேற்று திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகே நின்ற போது,…
வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் வாடிப்பட்டி வட்ட கிளை வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஒரு மணி நேரம் வெளிநடப்பு மற்றும் ஆர்ப்பாட்டம்…
வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி சடையாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் சி.ராஜேந்திரன் (69) விவசாய விஞ்ஞானி. இவர் வேளாண்மைத் துறையில் வேளாண்மை அலுவலராக பணி…