விழுப்புரத்தில் ஊரக வளர்ச்சித்துறை ஆய்வு கூட்டம்..!
விழுப்புரம் : விழுப்புரத்தில் நடைபெற்ற ஊரக வளர்ச்சித்துறை ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தார். விழுப்புரம் மாவட்ட…
விழுப்புரம் : விழுப்புரத்தில் நடைபெற்ற ஊரக வளர்ச்சித்துறை ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தார். விழுப்புரம் மாவட்ட…
அலங்காநல்லூரின் பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆலோசனை சோழவந்தான் : மதுரை புறநகர் மேற்கு…
வாடிப்பட்டி : மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே பரவை பேரூராட்சிக்கு உட்பட்ட சத்தியமூர்த்தி நகரில் மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.10…
வாலாஜாபாத் அடுத்த சேர்காடு மேம்பாலம் அருகே அரசு பேருந்து மோதி முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.. காயமடைந்த மற்றொருவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மாட வீதியில் இரண்டாம் கட்ட கான்கிரீட் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அமைக்கிறது தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட…
நாமக்கல் : ராசிபுரம் பகுதியில் ரூ. 9.35 கோடி மதிப்பிலான அரசு திட்டப்பணிகளை, ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார். ராசிபுரம் சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட…
அரசினர் அறிஞர் அண்ணா நினைவு புற்று நோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் & மண்டல புற்றுநோய் மையத்தில், பன்னிரண்டாவது அண்ணா நினைவு புற்று நோயியல் தொடர்…
நாமக்கல் : மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு , நுகர்வோர் பாதுகாப்பு சட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாமை கலெக்டர் துவக்கி வைத்தார். புதுச்சத்திரம் ஊராட்சிஒன்றிய அலுவலகத்தில் மகளிர் சுய…
அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கேட்டுக்கடை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் ஸ்ரீ வெக்காளியம்மன் கோவில் 13 -ஆம் ஆண்டு உற்சவத்தை முன்னிட்டு உலக நன்மை…
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே தந்தையை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். கடையநல்லூர் அருகே உள்ள போகநல்லூர் அகதிகள் முகாமுக்கும் ,கல்லகநாடி அம்மன் கோயிலுக்கும்…