வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு..! எங்கெல்லாம் மழை பெய்யும்..?
தெற்கு வங்கக் கடல் பகுதியில் இன்று(7ம் தேதி) புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை…
தெற்கு வங்கக் கடல் பகுதியில் இன்று(7ம் தேதி) புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை…
நாமக்கல் : திருச்செங்கோடு அருகே, தனியார் பஸ் மோதியதால், மோட்டார் பைக்கில் சென்ற, தனியார் கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே,…
சென்னையில் நேற்று ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற நீதிபதி…
மதுரை. மதுரை மண்டலத்தில் நடத்தப்பட்டவுள்ள ஓவிய சிற்பக்கலைக் கண்காட்சிக்கு ஆர்வமுள்ள ஓவிய மற்றும் சிற்பக் கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின்…
சிவகங்கை : தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விநியோகம் மற்றும் பயன்படுத்தும் வணிக நிறுவனங்கள், பல்பொருள் அங்காடிகள், சிற்றுண்டி கடைகள் ஆகியவைகள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள…
வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் ஜெயராம பாண்டியன்…
மதுரை: மதுரை அண்ணா நகர், தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், வளர்பிறை பஞ்சமி முன்னிட்டு வராகி அம்மன் சன்னதியில், சிறப்பு ஹோமங் களும் அதைத்…
நாமக்கல் : நாமக்கல்லில் நடைபெற்ற உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணியை, ராஜேஷ்குமார் எம்.பி., துவக்கி வைத்தார். ஐ.நா. சபை 1988 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு…
கேரள பாதிரியார் ஒருவர் மதிப்புமிக்க கார்டினலாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான பதவியேற்பு விழாவில் பங்கேற்க இந்தியாவில் இருந்து மத்திய அமைச்சர் தலைமையில் ஒரு குழு வாடிகன் செல்வதற்கு…
சோழவந்தான் : சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் அருகில் உள்ள ஐயப்பன் திருக்கோயிலில் உள்ள ஐயப்பனுக்கு வைகை ஆற்றில் ஆராட்டு விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு இன்று…