நாமக்கல்லில் இருந்து விழுப்புரம், கடலூருக்கு ரூ. 68.87 லட்சம் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு : அமைச்சர் தகவல்..!

நாமக்கல் : புயல் மழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு, நாமக்கல் மாவட்டத்தில் இருந்து இதுவரை 10 லாரிகளில் ரூ. 68.87 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள்…

டிசம்பர் 6, 2024

உத்தரபிரதேச காங்கிரஸ் கட்சி கூண்டோடு கலைப்பு..!

உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டியை கூண்டோடு கலைத்து அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவிப்பு வெளியிட்டுள்ளார். உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடந்து…

டிசம்பர் 6, 2024

மீண்டும் ஒரு புயல் உருவாகுதாம்..? இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு புயல் உருவாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதனால் மீண்டும் தமிழ்நாட்டில் மழை பெய்யும் சூழல் ஏற்பட்டு உள்ளது. வங்கக்…

டிசம்பர் 6, 2024

நெய்யாடும்பாக்கம் பள்ளிக்கு உரிய நேரத்தில் பேருந்து இல்லை: மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி..!

முறையான பேருந்துகள் இல்லாததால் நெய்யாடுப்பாக்கம் அரசினர் மேல்நிலை பள்ளிக்கு கால தாமதமாக வரும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்.. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம், நெய்யெடுப்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ளது…

டிசம்பர் 4, 2024

நாமக்கல் மாவட்டத்தில் வரும் 26ம் தேதி ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம்..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் வருகிற 26ம் தேதி ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல்…

டிசம்பர் 4, 2024

பங்களாதேஷில் இந்துக்கள் மீதான தாக்குதல் : கண்டித்து நாமக்கல்லில் பாஜ ஆர்ப்பாட்டம்..!

நாமக்கல் : பங்களாதேஷ் நாட்டில் இந்துக்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதல்களை கண்டித்து, நாமக்கல்லில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 118 பாஜவினரை போலீசார் கைது செய்தனர். பங்களாதேஷ் நாட்டில், இந்துக்கள்…

டிசம்பர் 4, 2024

அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை..!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வானிலை…

டிசம்பர் 4, 2024

கும்மிடிப்பூண்டி அருகே பட்டப்பகலில் தாலி செயினை பறித்த 3 பேர் கைது..!

கும்மிடிப்பூண்டி அருகே பட்டப்பகலில் டயர் கடைக்குள் புகுந்து பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 7சவரன் தாலி சங்கிலி பறித்த 3பேர் கைது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த…

டிசம்பர் 4, 2024

புயல் பாதித்த மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு தள்ளிப்போகுமா..? அமைச்சர் பதில்..!

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் மாதம் தொடங்கும். அதேபோல இந்தாண்டும் வரும் டிசம்பர் 16ம் தேதி…

டிசம்பர் 4, 2024

‘இரட்டை இலை சின்னம்’ ஓபிஎஸ் கருத்தை கேட்கவேண்டும் : சென்னை ஹைகோர்ட்..!

அ.தி.மு.கவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து சமர்ப்பித்த விண்ணப்பத்தின் மீது முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் 4 வாரத்திற்குள்…

டிசம்பர் 4, 2024