பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவை இந்திய ஜனநாயக கட்சியினர் சந்திப்பு..!

இரண்டாவது பசுமை விமான நிலையம் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் போராட்டக் குழுவினரை இந்திய ஜனநாயக கட்சி மாநில நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர். முதன்முதலாக பாராளுமன்றத்தில் குரல்…

ஜனவரி 24, 2025

பாலமேடு பத்ரகாளியம்மன் பள்ளி ஆண்டு விழா : அதிக மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசு..!

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், பாலமேடு இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியின் 36வது ஆண்டு விழா, டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் கல்வி மாளிகை…

ஜனவரி 24, 2025

சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சியில் குப்பை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் மன்னாடிமங்கலம் ஊராட்சி தாமோதரன்பட்டி பிரிவு அருகில் ஊராட்சியில் சேகரிக்கும் குப்பைகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ஊராட்சியில் சேகரிக்கப்படும்…

ஜனவரி 24, 2025

இரு மதங்கள் இடையே நல்லிணக்கம் ஏற்பட பேச்சுவார்த்தைக்கு தயார்..! எம்.பி., நவாஸ் கனி..!

மதுரை : பொய்யான தகவல்களை பரப்பி சமூகத்தில் பதட்டத்தை உண்டு பண்ணுகின்ற எச். ராஜா, அண்ணாமலை கைது செய்யப்பட வேண்டும் என்று எம் பி நவாஸ் கனி…

ஜனவரி 24, 2025

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி இன்போசிஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்..!

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு மென்திறன் பயிற்சிகளை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கல்லூரி நிர்வாகமும்,இன்போசிஸ் நிறுவனமும் வியாழக்கிழமை செய்து கொண்டன. கணினி மென்பொருள்…

ஜனவரி 24, 2025

நாமக்கல்லில் 26ம் தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டு போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை..!

நாமக்கல் : நாமக்கல்லில் 26ம் தேதி நடைபெற உள்ள குடியரசு தின விழாவை முன்னிட்டு, போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. வரும் 26ம் தேதி நாடு…

ஜனவரி 24, 2025

டங்ஸ்டன் சுரங்கத்திட்டம் ரத்து : மத்திய அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு..!

டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது. டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக கிராமத் தலைவர்கள் குழுவுடன் மத்திய அமைச்சர் கிஷண்…

ஜனவரி 23, 2025

பஞ்சாயத்து தலைவர்கள் பதவிக்காலம் முடிவு : நாமக்கல் மாநகராட்சி கட்டுப்பாட்டில் வந்த பஞ்சாயத்துகள்..!

நாமக்கல்: கிராம பஞ்சாயத்து தலைவர்கள் பதவிக்காலம் முடிவடைந்ததால், நாமக்கல் மாநகரை ஒட்டியுள்ள 12 கிராம பஞ்சாயத்துக்களின் நிர்வாகம் மாநகராட்சி கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. நாமக்கல் சிறப்பு நிலை நகராட்சி,…

ஜனவரி 23, 2025

அரிட்டாபட்டி விவசாயிகளை முதல்வர் ஏன் சந்திக்கவில்லை? முன்னாள் அமைச்சர் கேள்வி..!

மதுரை, சிவகங்கை வந்த முதல்வர், அரிட்டாபட்டி விவசாயிகளை ஏன் சந்திக்கவில்லை – மேலூர் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியாக அறிவிக்க தில், திராணி உண்டா என –…

ஜனவரி 23, 2025

சாலை விபத்தில் பெண் இறப்பு..!

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே சாலையை கடக்க முயன்ற தம்பதி மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் மனைவி உயிரிழப்பு – கணவர் படுகாயம், விபத்து குறித்த சிசிடிவி…

ஜனவரி 23, 2025