விவசாயிகளுக்கு மழைக்காலத்தில் சின்ன வெங்காய பயிர் பாதுகாப்பு இலவச பயிற்சி..!
நாமக்கல்: மழை காலத்தில் சின்ன வெங்காயத்தை பாதுகாக்க ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாகம் குறித்து, நாமக்கல்லில் வருகிற 6ம் தேதி இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.…
நாமக்கல்: மழை காலத்தில் சின்ன வெங்காயத்தை பாதுகாக்க ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாகம் குறித்து, நாமக்கல்லில் வருகிற 6ம் தேதி இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.…
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித்,உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு,பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை துவக்கி வைத்து, பள்ளி மாணாக்கர்களிடையே நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற…
சிவகங்கை சிவகங்கை மாவட்டம், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ”உங்கள் தொகுதியில் முதல்வர்” திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து,…
மீஞ்சூர் அருகே ஜிம்மில் உடற்பயிற்சி செய்த இளைஞர் மாரடைப்பால் உயிரிழப்பு. மீஞ்சூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, மீஞ்சூர்…
மதுரை: மதுரை காளவாசலில், உள்ள பி.எம்.எஸ்.ஒ.ஐஏஎஸ் பயிற்சி இயக்கத்தின் சார்பாக வினாடி வினா திறனாய்வுப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டிகளில் மாணவிகள் பலர் சிறந்த திறனை கொண்டிருந்தனர்.…
நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சேலம் மற்றும் ஏற்காடு பகுதிகளில் பெய்த கனமழையால்,…
காரியாபட்டி, விருதுநகர் மாவட்டம்,திருச்சுழியில் உள்ள கிளை நூலகத்தில் 57-வது நூலக வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதை யொட்டி, மாணவர்களிடையே புத்தக வாசிப்பு திறனை மேம்படுத்தும் வகையில்,…
மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்களின் குறைகளை கோரிக்கை மனுக்களாகப்…
அதானி விவகாரம் குறித்தும் தமிழகத்தை தாக்கிய பெஞ்சல் புயல் பாதிப்பு போன்றவை குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் இண்டியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.…
டேக்வாண்டோ போட்டியில் முதலிடம் பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற உசிலம்பட்டி பள்ளி மாணவிகள். உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டையில் உள்ள ஜெயராஜ் நாடார்…