மதுரையில் தமிழக முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்த முன்னாள் திருமங்கலம் எம்.எல்.ஏ., .!

மதுரையில் தமிழக முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்த முன்னாள் திருமங்கலம் எம் எல் ஏ. சோழவந்தான்: மதுரை சிவகங்கை மாவட்டங்களில் பல்வேறு அரசு நலத்திட்டங்களில் கலந்து கொள்ள…

ஜனவரி 23, 2025

பொதுமக்களின் கலைஞர் கனவு இல்ல குறைபாடுகளை நீக்க கண்காணிப்பு அலுவலர் எச்சரிக்கை..!

பொதுமக்களின் தேவைக்கேற்ப அவர்களின் கலைஞர் கனவு இல்ல திட்டத்தினை தவறின்றி செயல்படுத்த அலுவலர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்திய செயல் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.. காஞ்சிபுரம்…

ஜனவரி 23, 2025

மதுரை கோயில்களில் தேய்பிறை அஷ்டமி விழா..!

மதுரை: மதுரை கோயில்களில் தேய்பிறை அஷ்டமி விழா நடைபெற்றது. இதையொட்டி, மதுரை யாணைக்குழாய் முத்துமாரியம்மன் ஆலயத்தில் உள்ள கால பைரவருக்கு, பக்தர்களுக்கு சிறப்பு அபிஷேகங்களை , மணி…

ஜனவரி 23, 2025

ஊரணி ஆக்கிரமிப்பை அகற்ற பெண்கள் சாலை மறியல்..!

உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள ஊரணி ஆக்கிரமிப்பை அகற்ற கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை…

ஜனவரி 23, 2025

இந்திய வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்து தான் எழுதப்படும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமித பேச்சு..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சஸ்பென்ஸ் வைத்த நிலையில் இன்று ‘தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் இரும்பின் காலம் துவங்கியது’ என்று விடையைத் தெரிவித்துள்ளார். சென்னை, கோட்டூர்புரம், அண்ணா…

ஜனவரி 23, 2025

ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தல் தபால் வாக்குப்பதிவு தொடங்கியது..!

ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தல் தபால் வாக்குப்பதிவு இன்று துவங்கியது. ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 5ம் தேதி நடக்கவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க., மற்றும் நாம்…

ஜனவரி 23, 2025

மாமர பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் இயற்கை மருந்து..!

தென்காசி அருகே மாமரத்தில் ஏற்படும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, ட்ரோன் மூலமாக இயற்கை மருந்துகளை தெளிப்பது குறித்து, மா விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் நெல்,…

ஜனவரி 23, 2025

மோகனூர் டவுன் பஞ்சாயத்துடன் 4 கிராம பஞ்சாயத்துக்கள் இணைப்புக்கு எதிர்ப்பு: உண்ணாவிரத போராட்டம்..!

நாமக்கல் : மோகனூர் டவுன் பஞ்சாயத்துடன், குமரிபாளையம், பேட்டப்பாளையம், ராசிபாளையம், மணப்பள்ளி ஆகிய, 4 கிராம பஞ்சாயத்துக்களை இணைத்து, நகராட்சியாக தரம் உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கு…

ஜனவரி 23, 2025

மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்..!

நாமக்கல் : மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில், நாளை 24ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து, நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள அறிக்கையில்…

ஜனவரி 23, 2025

புதுச்சத்திரம் பகுதியில் ரூ. 1.23 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள்: கலெக்டர் ஆய்வு

நாமக்கல் : நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஊராட்சி ஒன்றியப் பகுதியில் நடைபெற்று வரும் அரசு திட்டப்பணிகளை கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். புதுச்சத்திரம்…

ஜனவரி 23, 2025