சேந்தமங்கலம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் மையம் துவக்க கோரிக்கை..!

நாமக்கல் : சேந்தமங்கலம் பகுதியில், நேரடி நெல் கொள்முதல் மையம் துவக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை. இது குறித்து, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள்…

ஜனவரி 20, 2025

சென்னையில் ஆதி திராவிடர் மாணவர்களுக்கு திறன் பயிற்சி : அமைச்சர் வழியனுப்பி வைத்தார்..!

நாமக்கல் : ஆதி திராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கு சென்னையில் திறன் பயிற்சிக்காக, அமைச்சர் வழியனுப்பி வைத்தார். நாமக்கல் கலெக்டர் ஆபீசில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு…

ஜனவரி 20, 2025

துணைத் தலைவர் பதவியை விட்டுகொடுக்காததால் ஆத்திரம் : மதுவில் விஷம் கலந்து கொடுத்து இருவர் கொலை..! 3 பேருக்கு ஆயுள்..!

நாமக்கல்: மனைவிக்கு துணைத்தலைவர் பதவியை விட்டுக்கொடுக்காத ஆத்திரத்தில் மதுவில் விஷம் கலந்து கொடுத்து இருவரை கொலை செய்த வழக்கில். 2 பேருக்கு நாமக்கல் கோர்ட்டில் 3 ஆயுள்…

ஜனவரி 20, 2025

நாமக்கல் பகுதியில் 22ம் தேதி மின் நிறுத்த அறிவிப்பு..!

நாமக்கல் : நாமக்கல் பகுதியில் வரும் 22ம் தேதி தேதி, புதன்கிழமை மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

ஜனவரி 20, 2025

மதுரை விமான நிலையம் 2ம் தர நிலைக்கு முன்னேறுகிறது..!

மதுரை,விஜயவாடா, போபால், அகர்தலா, உதய்பூர், சூரத் உள்ளிட்ட ஆறு விமான நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டு மூன்றாம் தர நிலையிலிருந்து, 2ம் தர நிலைக்கு முன்னேறுகிறது. மதுரை: அகில…

ஜனவரி 20, 2025

விக்கிரமங்கலம் அருகே அரசமரத்துப்பட்டி மந்தை அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றியம், எரவார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அரச மரத்துப்பட்டி கிராமத்தில் உள்ள மந்தையம்மன் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இரண்டு நாட்கள் நடந்தது.…

ஜனவரி 20, 2025

மது மற்றும் போதைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

மதுரை: மதுரை, கடச்சனேந்தல் அருகே உள்ள செம்பியனேந்தல் கிராமத்தில், ஃப்ரீடம் பவுண்டேஷன் (Freedom Foundation) (மது / போதை மறுவாழ்வு மையம்), மதுரை இக்வல் கேர் பவுண்டேஷன்…

ஜனவரி 20, 2025

துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாள் ரேக்ளா போட்டி: மோகனூர் குதிரைக்கு முதல்பரிசு..!

நாமக்கல் : தமிழக துணை முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த ரேக்ளா போட்டியில், மோகனூர் குதிரை முதல் பரிசு வென்றது. தமிழக துணை முதல்வர் உதயநிதி…

ஜனவரி 20, 2025

இளைஞர் மீது சிறுநீர் கழித்து துன்புறுத்தல்?

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பட்டியலின இளைஞர் மீது சிறுநீர் கழித்தும், அடித்து துன்புறுத்தியும் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . வழக்கு…

ஜனவரி 19, 2025

நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவராக சரவணன் பொறுப்பேற்பு..!

நாமக்கல்: நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜ தலைவராக சரவணன் பொறுப்பேற்றார். இந்தியா முழுவதும் பாஜ கட்சியின் அமைப்பு தேர்தல் கடந்த செப். மாதம் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பாரத…

ஜனவரி 19, 2025