பொங்கல் தொடர் விடுமுறை முடிந்து ஊர் திரும்பியதால் நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் கடும் பயணிகள் நெரிசல்..!

நாமக்கல் : பொங்கல் லீவ் முடிவடைந்து ஏராளமானவர்கள் ஊருக்கு திரும்பியதால், இன்று நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தமிழகம் முழுவதும் கடந்த…

ஜனவரி 19, 2025

100 ஆண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ சந்திர சௌடேஸ்வரி தேவி கோயில் கும்பாபிஷேக விழா..!

பெரியபாளையம் அருகே ஆரணியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சந்திர சௌடேஸ்வரி தேவி ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கொட்டும் மழையையும்…

ஜனவரி 19, 2025

நாமக்கல் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் பொறுப்பேற்பு..!

நாமக்கல் : நாமக்கல் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை நிர்வாக அறங்காவலராக ஓய்வுபெற்ற டிஇஓ உதயகுமார் பொறுப்பேற்றார். நாமக்கல் கோட்டையில், ஆஞ்சநேயர் கோயில் அருகில் உள்ள அறிவுத் திருக்கோயிலில்,…

ஜனவரி 19, 2025

வளையப்பட்டி பகுதியில் 21ம் தேதி மின் நிறுத்த அறிவிப்பு..!

நாமக்கல் : வளையப்பட்டி பகுதியில் 21ம் தேதி, செவ்வாய்க்கிழமை மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல்…

ஜனவரி 19, 2025

மதுரை மாநகராட்சியில் பொது மக்கள் குறைதீர் முகாம்..!

மதுரை: மதுரை மாநகராட்சி மண்டலம் 4-ல் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம், மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற உள்ளது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள்…

ஜனவரி 19, 2025

சிவகங்கை,கண்டுப்பட்டி மஞ்சு விரட்டு : அமைச்சர் துவக்கி வைத்தார்..!

சிவகங்கை: கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்,கண்டுப்பட்டி மஞ்சுவிரட்டு விழாவினை கொடியசைத்து துவக்கி வைத்தார். கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டம், கண்டுப்பட்டி கிராமத்தில், பொங்கல்…

ஜனவரி 19, 2025

மதுரையில் சர்வதேச நாடுகள் பங்கேற்ற பலூன் திருவிழா கோலாகலம்..!

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை கலைஞர் ஏறுதழுவுதல் அரங்கத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட பத்து நாடுகள் பங்கேற்ற சர்வதேச…

ஜனவரி 19, 2025

தை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிசேக அலங்காரம்..!

நாமக்கல் : உலகப்புகழ் பெற்ற நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு தை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, சிறப்பு அபிசேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. நாமக்கல் நகரின்…

ஜனவரி 19, 2025

கமலவல்லி சமேத வைகுண்ட பெருமாள் கோயில் திருத்தேர் வெள்ளோட்டம்..!

அருள்மிகு கமலவல்லி சமேத வைகுண்ட பெருமாள் (எ) எம்பார் சுவாமி திருக்கோயில் திருத்தேர் குடமுழுக்கு வெள்ளோட்டம் சிறப்பாக நடைபெற்றது/ இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறையருள்…

ஜனவரி 19, 2025

தேய்பிறை பஞ்சமி: வராஹியம்மனுக்கு சிறப்பு பூஜை..!

மதுரை: மதுரை மாவட்ட கோயில்களில், தேய்பிறை பஞ்சமி யை முன்னிட்டு, வராஹியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அர்ச்சணைகள் நடைபெற்றது. மதுரை அண்ணாநகர் யாணைக்குழாய் முத்துமாரியம்மன், மதுரை வைகை…

ஜனவரி 19, 2025