சோழவந்தான் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சியில் நீரில் மூழ்கி பிளஸ் ஒன் மாணவன் உயிரிழப்பு

மதுரை மாவட்டம் சோழவந்தானில் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்றது சோழவந்தானில் கள்ளழகர் முதல் முறையாக தங்க…

மே 12, 2025

மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவில் இரண்டு பக்தர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

மதுரை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வினை காண மதுரை மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கான பக்தர்கள் வருகை…

மே 12, 2025

குஜராத்தின் கட்ச் பகுதியில் பாக். டிரோன்கள்: சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்

குஜராத்தின் கட்ச் பகுதியில் பாக் ராணுவத்தின் வெடிமருந்து டிரோன்களை இந்திய ராணுவம் வெற்றிகரமாக தடுத்து வீழ்த்தியதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். பாகிஸ்தான் ஐ ட்ரோன் தாக்குதலை முறியடிப்பதில்…

மே 10, 2025

பாக். பயங்கரவாத ஏவுதளங்களை தகர்த்த இந்திய இராணுவம்

ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாபில் உள்ள பல நகரங்களில் பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல்களுக்கு பதிலடியாக, இந்திய ராணுவம் ஒருங்கிணைந்த துப்பாக்கிச் சூடு நடத்தி கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில்…

மே 10, 2025

நாட்டிலேயே அதிக பாம்பு எண்ணிக்கையைக் கொண்ட கிராமம்

இந்திய கலாச்சாரத்தில், பாம்புகள் நீண்ட காலமாக பிரார்த்தனை செய்யப்பட்டு வருகின்றன, ஆனால் அவை பயமுறுத்தும் உயிரினங்களாகவும் இருந்து வருகின்றன. பண்டைய வேதங்கள் மற்றும் நவீன கால சடங்குகளில்,…

மே 9, 2025

சார் தாம் யாத்திரை முதல் வாரத்தில் பக்தர்கள் எண்ணிக்கை குறைவு

சார் தாம் யாத்திரையின் ஆரம்ப வாரத்தில் பக்தர்களின் எண்ணிக்கை 2024ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 26% குறைந்துள்ளது, இந்தியாவின் மிக முக்கியமான புனித யாத்திரைகளில் ஒன்றான சார் தாம்…

மே 9, 2025

செனாப் அணையை திறந்த இந்தியா

ராம்பனில் உள்ள பாக்லிஹார் நீர்மின் திட்டத்தில் இரண்டு கதவுகளையும், ரியாசியில் உள்ள சலால் அணையில் மூன்று கதவுகளையும் மத்திய அரசு திறந்தது. செனாப் நதியின் நீர்மட்டம் கடுமையாகக்…

மே 9, 2025

நான்கு அடுக்கு பாதுகாப்பில் மதுரை விமான நிலையம்

இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் 9 இடங்களில் பயங்கரவாத அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியது . தொடர்ந்து,…

மே 9, 2025

உத்திரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவத்தில் கருடவாகன சேவை

உத்திரமேரூர் நகரில் மிகவும் புகழ் பெற்ற சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. சுந்தரராஜ வரதனைப் பிரும்மா, ருத்ரன், பூதேவி, மார்க்கண்டேயர் முதலியோர் வழிபட்டு முத்தியடைந்தார்கள் என்பது…

மே 6, 2025