நிலுவை தொகையை மத்திய அரசு விடுவிக்க கோரி சாலவாக்கம் ஒன்றிய திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

உத்திரமேரூர் அருகே சாலவாக்கத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்ட 100 நாள் பணியாளர்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவை தொகையை…

மார்ச் 29, 2025

வழக்குகளை விரைவாக நீதிபதிகள் கையாள வேண்டும்: உயர் நீதிமன்ற நீதிபதி வேண்டுகோள்

ஐந்து முதல் பத்து வருடங்களுக்கு மேலாக உள்ள வழக்குகளை விரைவாக நீதிபதிகள் கையாள வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி திரு. முரளிசங்கர் நீதிபதிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

மார்ச் 29, 2025

மத்திய அரசை கண்டித்து தென்காசி மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

இன்று தமிழகம் முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்திற்குரிய சுமார் 4000 கோடி நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று…

மார்ச் 29, 2025

மதுரையில் பிளாஸ்டிக் பாட்டில்கள் துகளாக்கும் இயந்திரம்: மேயர் இந்திராணி பொன் வசந்த் துவக்கி வைத்தார்

சுற்றுச்சூழலை மாசு படுத்தும் பல்வேறு காரணிகளில் முக்கிய பங்கு வகிப்பது பிளாஸ்டிக் பொருட்களாகும். தற்போது அதன் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் பாலிதீன் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகளில்…

மார்ச் 29, 2025

வாடிப்பட்டியில் நெல் மற்றும் தென்னை தொழில் நுட்ப சாகுபடி பயிற்சி:

மதுரை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இளம் அறிவியல் வேளாண்மை இறுதி ஆண்டு கிராமப்புற தங்கல் மற்றும் அனுபவத் திட்ட மாணவிகள் சார்பாக வாடிப்பட்டி ஊராட்சி…

மார்ச் 29, 2025

மியான்மர் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது

மியான்மர், தாய்லாந்து, பாங்காக்கில் வெள்ளிக்கிழமை 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் மியான்மரில் குறைந்தது 1,000 பேர் கொல்லப்பட்டதாகவும், 2,376 பேர் காயமடைந்ததாகவும் அரசு நடத்தும் MRTV செய்தி…

மார்ச் 29, 2025

பாட்டாளி மக்கள் கட்சி தான் களத்தில் இருக்கிறது: மாநில பொருளாளர் திலகபாமா

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நடைபெறும் மாநாட்டின் அழைப்புகளை பொதுமக்களிடம் கொடுப்பதற்காக கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா கட்சியின் நிர்வாகிகளுடன் பொதுமக்களிடம் அழைப்பிதழ்களை…

மார்ச் 29, 2025

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயில் செயல் அலுவலருக்கு பணி நிறைவு பாராட்டு விழா

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயில் செயல் அலுவலர் 25 வருட பணி நிறைவினை ஒட்டி திருக்கோயில் செயல் அலுவலர் சங்கம் சார்பில் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.…

மார்ச் 29, 2025

‘புடின் சீக்கிரம் இறந்துவிடுவார்!’ ஜெலன்ஸ்கி கணிப்பு

ரஷ்ய அதிபர் புடின் விரைவில் மரணமடைவார் என்றும், அதன் பிறகு போர் முடிவுக்கு வரும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். ரஷ்யா – உக்ரைன் இடையில்…

மார்ச் 27, 2025

உலகின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி பெயர் இல்லை

சமீபத்திய ஹுருன் குளோபல் ரிச் லிஸ்ட் 2025 இன் படி, தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட ரூ.1 லட்சம் கோடி…

மார்ச் 27, 2025