சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா தேரோட்டம்
சோழவந்தான் ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது தமிழகத்தில் மிக நீண்ட நாட்கள் நடைபெறும் திருவிழா இதுவாகும்,…
சோழவந்தான் ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது தமிழகத்தில் மிக நீண்ட நாட்கள் நடைபெறும் திருவிழா இதுவாகும்,…
நாமக்கல் மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதி, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ள 472 முதுகலை ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும் என…
நாமக்கல் மாவட்டத்தில், நாளை 31ம் தேதி முதல் 4 நாட்கள் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி…
உலக அளவில் தற்போதைய வெப்பநிலையே மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் பூமியின் வெப்பநிலை, இதுவரை இல்லாத அளவிலான புதிய உச்சங்களைச் தொடும்…
தமிழகத்தில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து வங்கி கடன்களையும் ரத்து செய்யக்கோரி கொங்கு இளைஞர் பேரவையின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில தலைவர்…
அக்கலாம்பட்டி கல் குவாரியை மூடக்கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை காவல்துறையினர் கைது செய்ததால், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. திருச்செங்கோடு…
கோடைக் காலத்தில் நம் மொபைல் போனைத் திறந்து பார்த்தால், வானிலை ஆப் 42°செல்சியஸ் என்று காட்டும். “அப்பாடா, பரவாயில்லை” என்று நினைத்துக்கொண்டு வெளியே கால் வைத்தால், தார்ச்சாலையில்…
கல்பனா சாவ்லா விருது பெற, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வீர மங்கையர் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…
தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என பாரதீய கிசான் சங்கம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து,…
நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 27, 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இரவு பகலாக 24 மணி நேரமும் இயக்கப்பட்டு வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட டிரைவர்கள் மற்றும் மருத்துவ…