அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் டெல்லி மதுபான ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம்…

மே 10, 2024

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்! முதலிடம் பிடித்த அரியலூர்

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை…

மே 10, 2024

பிளஸ் 2 தேர்வு: வாடிப்பட்டி பகுதி அரசு பள்ளிகளில் மாணவர்கள் சாதனை

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பகுதியில், உள்ள அரசு மேல்நிலை பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி விவரம் வருமாறு: வாடிப்பட்டி அரசு ஆண்கள்…

மே 8, 2024

பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு  அடுத்த ஆத்துரை கிராமத்தில் பட்டா பெயா் மாற்றம் செய்ய ரூ.3,000 லஞ்சம் வாங்கியதாக கிராம நிா்வாக அலுவலரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா்…

மே 8, 2024

அரசு கருவி பொறியியல் பயிலகத்தில் பட்டய படிப்பில் நேரடி இரண்டாம் ஆண்டு சேரலாம்: மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தகவல்

தமிழக அரசின் தொழில் வணிகத்துறை கட்டுப்பாட்டின் கீழ் திண்டுக்கலில் இயங்கி வரும் கருவி பொறியியல் பயிலகத்தில் வேலை வாய்ப்பு சார்ந்த அகில இந்திய தொழில் நுட்பக்கல்வி கழகத்தால்…

மே 8, 2024

மதுரையில் விமான சேவைகள் அடுத்தடுத்து ரத்து: பயணிகள் அவதி

சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தினமும் விமான சேவை அளித்து வருகிறது. மதுரை விமான நிலையத்திலிருந்து பகல் 1.50 மணியளவில் புறப்பட்டு இரவு 9.00 மணி…

மே 8, 2024

பகவான் ரமணரின் 74ம் ஆண்டு மகா ஆராதனை நிகழ்ச்சி

திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி தரும் தவபூமி என்பார்கள். இங்கு வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கிற மகான்கள் ஏராளம். அப்படிப்பட்ட புண்ணிய பூமியில் இரு மகான்கள் ஒரே காலகட்டத்தில் வாழ்ந்தனர்.…

மே 7, 2024

மதுரை சிறையில் பிளஸ் 2 தேர்வெழுதிய சிறைவாசிகள் 15 பேரும் தேர்ச்சி

மதுரை மத்திய சிறையில் 1400-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை சிறைவாசிகள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் சிறைவாசிகள் தாங்கள் படிக்க விரும்பும் படிப்புகளை தொடர்வதற்காக சிறை நிர்வாகம்…

மே 7, 2024

குழந்தை இல்லாத பெண்கள் சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கும் வினோத வழிபாடு

சிவனடியார்களில் ஒருவரான சிறுதொண்டர் நாள்தோறும் சிவனடியார்களுக்கு உணவு அளித்த பிறகே, தான் உணவருந்தும் பழக்கத்தை கொண்டு இருந்தார். அவரது இந்த தொண்டை சோதிக்க விரும்பிய சிவபெருமான் ஒருநாள்…

மே 7, 2024

சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்

சோழவந்தான் திரௌபதி அம்மன்கோவில் பூக்குழி திருவிழா வருகிற மே13-ஆம் தேதி முதல் ஆரம்பமாகி மே 24-ஆம் தேதி வரை 12 நாட்கள் நடைபெறுகிறது. இக்கோயிலில் நடைபெறும் திருவிழாவில்…

மே 6, 2024