டேக்வோண்டா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு!
பள்ளிக்கல்வித்துறை நடத்திய குறுவட்டாரம், மாவட்டம், மாநில டேக்வோண்டா போட்டிகளில் புத்தாஸ் வீர கலைகளை சார்ந்த வீரர்கள் பல்வேறு பதக்கங்கள் பெற்று வெற்றி பெற்றனர் இவர்களை நேரில் அழைத்து…
பள்ளிக்கல்வித்துறை நடத்திய குறுவட்டாரம், மாவட்டம், மாநில டேக்வோண்டா போட்டிகளில் புத்தாஸ் வீர கலைகளை சார்ந்த வீரர்கள் பல்வேறு பதக்கங்கள் பெற்று வெற்றி பெற்றனர் இவர்களை நேரில் அழைத்து…
தேர்வு வினாத்தாள் கசிவுகளுக்கு எதிராக நாட்டில் உள்ள ஜென்-ஸி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திய போராட்டங்களுக்கு இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி தனது முழுமையான…
காந்தி ஜெயந்தி கிராம சபைக் கூட்டங்களை முன்னிட்டு, கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளை மேலும் பலப்படுத்தவும், மக்களின் நேரடிப் பங்கேற்பை உறுதி செய்யவும் வலியுறுத்தி ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்,…
தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகளுக்கான புதிய பர்மிட்கள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாவதாகவும், அரசுக்கு வரி வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டி, அனைத்து…
முன்னாள் நாடாளுமன்ற மற்றும் ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து மறைந்த பி.கே.மூக்கையாத்தேவரின் 47 வது நினைவு தினத்தை முன்னிட்டு, உசிலம்பட்டி அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவர்…
புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், திருமலைப்பட்டி ஊராட்சி, தெத்துக்காடு கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மதுபாலன் முகாமை…
நாமக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் சாலையோர வியாபாரம், சிறு வியாபாரம் மற்றும் தெருவேரா வியாபாரிகள் பலர், மத்திய அரசின் பிரதமர் ஸ்வநிதி திட்டத்தில் கடனுதவி கேட்டு விண்ணப்பித்திருந்தனர். அதையடுத்து…
நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை 5 மணி முதல் 10 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள்…
நாமக்கல் நகரில், மோகனூர் ரோட்டில் ஏற்கனவே அரசு மருத்துவமனை செயல்பட்டு வந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அரசு மருத்துவக்கல்லூரி அமைந்தவுடன், அங்கு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைக்கப்பட்டு,…
வானம்பாடி இயக்கத்தின் முக்கியத் தூண்களில் ஒருவராக விளங்கிய மேத்தா, மரபுக்கவிதையின் பலத்தையும் புதுக்கவிதையின் சுதந்திரத்தையும் இணைத்து எளிய நடையில் ஆழமான தத்துவங்களை வழங்கியவர். காதலை மென்மையாகவும் புரட்சிகரமாகப்…